சென்னை, டிச. 22– சென்னை மாநகராட்சி (ஜிசிசி) சார்பில், 5,500க்கும் மேற்பட்ட சாலைப் பணிகளுக்கு ஜனவரியில் டெண்டர் விட திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில், 5,500 க்கும் மேற்பட்ட சாலைப் பணிகளுக்கு ஜனவரியில் டெண்டர் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உள் சாலைகள் மற்றும் பேருந்து வழித்தட சாலைகளும் அடங்கும். பொதுவாக ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் டெண்டர்கள் விடப்படுவது வழக்கமாக உள்ள நடைமுறை. ஆனால் சாலைப் பணிகளை விரைவுபடுத்த, டெண்டர் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் […]