செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

சாதிவாரி கணக்கெடுப்பு

தலையங்கம் இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த உள்ளது. கேள்வி என்னவென்றால் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோடி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது என்பதுதான். கேள்வி என்னவென்றால், இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோடி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது என்பதுதான். சாதி என்பது இந்திய அரசியலில் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதை அறிவோம். கடந்த மாதம், குஜராத்தில் நடந்த இரண்டு […]

Loading

செய்திகள்

ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 51 சதமாக உயர்த்த கர்நாடகா அரசு முடிவு

பெங்களூரு, ஏப். 14– சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் ஓபிசி இட ஒதுக்கீட்டை 51 சதவீதமாக உயர்த்த கர்நாடகா அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவிடம் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய தலைவர் ஜெயபிரகாஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை கொடுத்திருந்தார். இந்த அறிக்கை கர்நாடகா கேபினட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 51 சதமாக உயர்த்த பரிசீலனை அதன்படி, கர்நாடகத்தில் தற்போது […]

Loading

செய்திகள்

மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்

மத்திய அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல் சென்னை, டிச.4-– ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேறுவதை பா.ஜ.க. அரசு விரும்பவில்லை. மத்திய அரசு மக்கள் தொகை, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தி.மு.க. எம்.பி. வில்சனின் ஒருங்கிணைப்பில் அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் 3-வது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி […]

Loading

செய்திகள்

அரியானா தேர்தல்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை சண்டிகர், செப். 28– அரியானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். 90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5 ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 8 ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்து பிரச்சாரங்களும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் […]

Loading