தலையங்கம் இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த உள்ளது. கேள்வி என்னவென்றால் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோடி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது என்பதுதான். கேள்வி என்னவென்றால், இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோடி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது என்பதுதான். சாதி என்பது இந்திய அரசியலில் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதை அறிவோம். கடந்த மாதம், குஜராத்தில் நடந்த இரண்டு […]