செய்திகள்

இருநாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி, ஏப்.22– 2 நாள் பயணமாக பிரதமர் மோடி டெல்லியிருந்து தனி விமானம் மூலம் சவுதி அரேபியா புறப்பட்டு சென்றார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்கிறார். மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், கடந்த 2023 செப்டம்பரில் நடந்த ‘ஜி – 20’ மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தார். அப்போது சவுதிக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பிரதமர் […]

Loading

செய்திகள்

52 ஆயிரம் ஹஜ் இடங்கள் ரத்து: சவுதி அரேபியா அரசிடம் சொல்லி விரைவான தீர்வு காண பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஏப்.17-– ஹஜ் ஒதுக்கீட்டு விவகாரத்தை சவுதி அரேபிய அரசிடம் எடுத்துச் சென்று விரைவான தீர்வை பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-– வரவிருக்கும் 2025 ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆவலுடன் தயாராகிவரும் தமிழகம் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் மத்தியில், தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளது. […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நம்பிக்கை தரும் துவக்கம்

தலையங்கம் அமெரிக்கா-ரஷ்யா இடையிலான முக்கிய பேச்சுவார்த்தைகள் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்றன. இந்த சந்திப்பின் பின்னர், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உற்சாகமாகக் கருத்து தெரிவித்து, “உலக அமைதிக்கான வழி அமைந்து வருகிறது” என்று நம்பிக்கை தெரிவித்தார். உக்ரைனுக்குச் கொடுக்கப்பட்ட நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பது பற்றி எதையும் வெளியிடாமல், எந்த கட்டுப்பாடும்மின்றி செலவிடப்படுவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். “நீங்கள் மூன்று வருடங்களாக அங்கே இருந்திருக்கிறீர்கள், அதை நீங்கள் முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும்… நீங்கள் […]

Loading

செய்திகள்

சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் தத்தளிக்கும் மெக்கா

வெள்ளப்பெருக்கில் சிக்கிய வாகனங்கள் ரியாத், ஜன. 08– சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப்பெருக்கால், இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு மிக குறைவான அளவே மழை பதிவாகும். சராசரியாக ஆண்டுக்கு 10 சென்டி மீட்டர் மழை பெய்வதே பெரிய விஷயம். ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக சவுதி அரேபியாவில் அவ்வப்போது கனமழை […]

Loading