செய்திகள்

சர்வதேச ‘புக்கர்’ பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர்

லண்டன், மே 21– பிரபல கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய ‘ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்’ என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான ‘ஹார்ட் லேம்ப்’ நிகழாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதன்மூலம் சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் என்ற பெருமையை பானு முஷ்டாக் பெற்றுள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசனை சேர்ந்தவர் பானு முஷ்டாக். எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும் வழக்குரைஞர் என பன்முகத்தன்மை கொண்டவரான பானு முஷ்டாக் கன்னடத்தில் எழுதிய […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் !

பாகிஸ்தான் கோரிக்கைக்கு துருக்கி ஆதரவு அன்காரா, மே 9– பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை கேட்கும், பாகிஸ்தான் கோரிக்கைக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. இது இரு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச அளவிலான நடுநிலை விசாரணை தேவை என […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 குறைவு

சென்னை, ஏப். 28– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.520 குறைந்து சவரன் ரூ.71,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விலை அதிரடியாக குறைந்த நிலையில் தங்கம் ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை அண்மையில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

எல்லை தாண்டிய பயங்கரவாதம்

தலையங்கம் ஏப்ரல் 22 அன்று ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பகுதியிலுள்ள புகழ்பெற்ற பைசரன் புல்வெளியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் 26 பேரின் உயிரைப் பறித்தது. இறந்தவர்கள் அனைவரும் சுற்றுலாப் பயணிகள். இது கொடிய பயங்கரவாதத் தாக்குதல் எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது, மேலும் இப்பகுதியில் நிலவும் பலவீனமான பாதுகாப்பு சூழ்நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. 2019ல் 370–வது பிரிவு ரத்து செய்யப்பட்டதிலிருந்து நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத செயல்களில் இதுவும் […]

Loading

செய்திகள்

யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் சேர்க்கப்பட்டதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அங்கீகரிக்கும் விதமாக, அது தொடர்பான ஆவணங்களை அடையாளம் கண்டு, அதனை பாதுகாப்பதற்காக யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேடு உருவாக்கப்பட்டது. கடந்தாண்டு ராம்சரித்மனாஸ், பஞ்சதந்திரம், சஹ்ருதயலோக-லோகனா ஆகிய 3 இந்திய இலக்கிய படைப்புகள், யுனெஸ்கோவின் உலக ஆசிய-பசிபிக் பிராந்தியப் பதிவேட்டில் […]

Loading