செய்திகள்

ஈரநிலங்களை பாதுகாப்பதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை: முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

சென்னை, பிப்.2– இன்று உலக ஈரநிலங்கள் நாள். இதை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:– உலக ஈரநிலங்கள் நாளான இன்று, ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை மற்றும் தேர்தங்கல் பறவைகள் காப்பகங்கள் புதிய ராம்சர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள செய்தியைப் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இத்துடன், தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் பகுதிகளின் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக 20 -ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 19 இடங்கள் நாம் 2021–ல் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் தொடங்கியதற்குப் […]

Loading

செய்திகள்

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை, பிப்.2- மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- மத்திய பட்ஜெட் அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை? நெடுஞ்சாலைகள் –- ரெயில்வே திட்டங்கள் – […]

Loading

செய்திகள்

சோழபுரம் புனித ஜஸ்டின் மகளிர் கல்லூரி, சாந்தா கல்வியியல் கல்லூரி முன் நின்று செல்லும் பஸ்கள்

அமைச்சர் சிவசங்கர் தகவல் சமூக வலைதள செய்திகளுக்கு மறுப்பு சென்னை, ஜன.30– முதலமைச்சரின் உத்தரவுப்படி, சிவகங்கை மாவட்டம், சோழபுரம், புனித ஜஸ்டின் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்கின்றது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– முதலமைச்சர், கடந்த 22.1.2025 அன்று சிவகங்கை மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த போது, சிவகங்கை- திருப்பத்துார் […]

Loading

செய்திகள்

பாரதத்தை தேசமாக ஏற்றுக்கொள்ளாத முதல்வரின் ஆணவம் நல்லதல்ல: கவர்னர் மாளிகை அறிக்கை

சென்னை, ஜன.13-– சட்டசபை விவகாரத்தில் கவர்னர் மாளிகை மீண்டும் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கடந்த 6-–ந் தேதி உரையாற்ற வந்த கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் படிக்கவில்லை என்பதை காரணமாக கூறி, உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதுதொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் எக்ஸ் தளத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றும் வெளிவந்தது. அதே நேரம் அரசு தயாரித்து கொடுத்த உரையை அவர் படிக்காமல் சென்றாலும், அவை விதிகளின்படி அவைக்குறிப்பில் அது […]

Loading

செய்திகள்

புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை தரட்டும்: ஜனாதிபதி, பிரதமர், ராகுல் வாழ்த்து

புதுடெல்லி, ஜன.1– 2025ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு, கேக் வெட்டியும் இனிப்புகளை பரிமாறியும் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடினர். மேலும், சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்-அப்பில் வாழ்த்துப் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். ஆங்கில […]

Loading

செய்திகள்

‘‘என் மகன் இறந்து விட்டான்’’; நடிகை திரிஷா பகிர்ந்த சோகப் பதிவு

சென்னை, டிச. 25– தனது மகன் இறந்து விட்டதாக சமூக வலைதளத்தில் நடிகை திரிஷா பதிவிட்டுள்ளார். தனது வளர்ப்பு நாய் இறந்த சோகத்தை பதிவிட்ட திரிஷாவுக்கு ரசிர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. தற்போது நடிகர் அஜித் குமாருடன் இணைந்து நடித்த விடாமுயற்சி திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையையொட் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதுதவிர இவர் மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை திரிஷாவுக்கு தற்போது 41 […]

Loading

செய்திகள்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜனநாயகத்தை கொன்றுவிடும்: ஸ்டாலின் ‘டுவிட்’

சென்னை, டிச.16– ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் ஜனநாயகத்தை கொன்றுவிடும். இந்த திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது:– இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஜனநாயகத்தையும் கொன்றொழித்து, ஒற்றையாட்சி முறை எனும் பேரழிவுக்குள் நாட்டைத் தள்ளிவிடும் என்பதால், கூட்டாட்சியியலுக்கு எதிரானதும், நடைமுறைச் சாத்தியமற்றதுமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும். அதிபர் தேர்தல் நடத்துவது போல பொதுத்தேர்தல்களை […]

Loading

செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது

சென்னை, டிச. 16– ஸ்ரீபெரும்​புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்​களில் அவதூறு பரப்​பியதாக ஸ்ரீரங்கம் ரங்க​ராஜன் நரசிம்மன் கைது செய்​யப்​பட்​டார். ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். ஆன்மிக சொற்பொழிவாளரான இவர், ‘நமது கோவில்கள்’ என்ற பெயரில் ‘யூடியூப்’ சேனல் வைத்துள்ளார். இதில் அவர், மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிடுவது வழக்கம். சனாதன சட்டத்தை பின்பற்றி வாழ்வதாகச் சொல்லி வரும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், தமிழக முதல்வரையும், அவரது குடும்பத்தினரையும்,இந்து சமய அறநிலையத் […]

Loading

செய்திகள்

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்தது: 140 பேர் பரிதாப பலி

அபுசா, அக். 17– நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்து சிதறியதில் 140 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் சரக்கு ரெயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. மக்கள் 140 பேர் பலி இந்நிலையில், நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென […]

Loading

செய்திகள்

சமூக வலைதளங்களில் யாருக்கும் அஞ்சாமல் கண்ணியமான கருத்துக்களை சொல்லுங்கள்

ஐ.டி. தொழில்நுட்ப நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பேச்சு சென்னை, அக்.2- சமூக வலைதளங்களில் யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். பெரிய அளவில் இளைஞர்களை கவர வேண்டும் என அண்ணா தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவு மாநில – மண்டல நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று நடந்தது. இதில் அவைத்தலைவர் தமிழ் […]

Loading