செய்திகள்

‘‘சமூக நலத்துறையில் காலிப் பணியிட விவரத்தை தவறுதலாக பதிவேற்றம் செய்த இணை இயக்குனர்சஸ்பெண்ட்’’

சென்னை, நவ. 5 ‘‘சமூக நலத்துறையில் காலிப் பணியிட விவரத்தை தவறுதலாக பதிவேற்றம் செய்த இணை இயக்குனரை சஸ்பெண்ட் செய்வதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் கூறியுள்ளார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் […]

Loading