செய்திகள்

அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார் தமிழக கவர்னர்

பாட்னாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில் அப்பாவு பேச்சு சென்னை, ஜன.21-– தமிழக கவர்னர் அரசியலமைப்பு சட்டவிதிகளை கேலிக்கூத்தாக்கி வருகிறார் என்று பீகார் மாநிலத்தில் நடைபெற்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசினார். பீகார் மாநிலம் பாட்னாவில் அகில இந்திய சட்டமன்ற பேரவை தலைவர்கள் மாநாடு, அரசமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் தமிழக சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-– இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் […]

Loading

செய்திகள்

வடசென்னை வளர்ச்சி திட்டம்: ரூ.6,309 கோடியில் 252 பணிகள் தீவிரம்

சென்னை, ஜன.6– வடசென்னை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 6,309 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, பள்ளிகள்‌, மருத்துவமனைக்‌ கட்டடங்கள்‌, நீர்நிலைகள்‌, பூங்காக்கள்‌, விளையாட்டுத்‌ திடல்கள்‌, பேருந்து முனையங்கள்‌ போன்ற 252 பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு வாசித்த கவர்னர் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:– தமிழ்நாடு புத்தொழில்‌ இயக்க நிதியம்‌, ஆதிதிராவிடர்‌, பழங்குடியினருக்கான புத்தொழில்‌ நிதி மற்றும்‌ தமிழ்நாடு புத்தொழில்‌ மற்றும்‌ புத்தாக்கக்‌ கொள்கை போன்ற மாநில அரசின்‌ திட்டங்களின்‌ மூலம்‌, நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான புத்தொழில்கள்‌ தொடங்கப்பட்ட […]

Loading

செய்திகள்

சட்டசபையில் தொடர் அமளி: நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சஸ்பெண்ட்

சபாநாயகர் அப்பாவு உத்தரவு சென்னை, ஜூன் 26– சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதுமே இன்றும் அமளியில் ஈடுபட்ட அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்ததாக கூறி நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அண்ணா தி.மு.க. உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 20ந் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்டித்து அண்ணா தி.மு.க.வினர் கடந்த 3 நாட்களாக கருப்பு […]

Loading

செய்திகள்

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 29-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை, ஜூன் 12– தமிழக சட்டசபை கூட்டம் வரும் 20–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தின் நடப்பு ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 15-ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 19, 20-ம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டு, 22-ம் […]

Loading