செய்திகள்

2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஐதராபாத், நவ. 14– ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என சந்திரபாபு நாயுடு சட்டத்தை மாற்றியுள்ளார். ஆந்திராவில் 1992 ஆம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த காலத்தில் மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கைக்கு ஆதரவாக சில சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டமும் இயற்றப்பட்டிருந்தது. சட்டம் மாற்றம் தற்போது 30 ஆண்டுகள் கழிந்துவிட்ட […]

Loading

செய்திகள்

சந்திரபாபு நாயுடு சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடுகிறார்: நடிகை ரோஜா குற்றச்சாட்டு

மதுரை, செப். 28– சந்திரபாப நாயுடுவுக்கு பக்தி கிடையாது, அரசியல் சுயநலத்துக்காக கடவுளோடு விளையாடி வருகிறார் என்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த நடிகை ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ரோஜா கூறியதாவது:– “உண்மையில் மிகக் கஷ்டமாக இருக்கு, திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். சந்திரபாபு நாயுடு தனது சுய நலத்துக்காக எதையும் செய்வார். […]

Loading

செய்திகள்

சந்திரபாபு நாயுடுவுக்கு ஏழுமலையான் தண்டனை கொடுப்பார்: ரோஜா ஆவேசம்

நகரி, செப் 23 திருப்பதி லட்டு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது்:- திருப்பதி தேவஸ்தானத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது நிர்வாக அதிகாரி அல்லது அறங்காவலர் குழு தலைவரின் பொறுப்பு. ஒரு முதல்-மந்திரியாக இருந்த போதிலும் கட்சி அலுவலகத்தில் வைத்து இதை பேசியது எந்தவிதத்தில் நியாயம். 2 மாதங்களுக்கு முன்பு சோதனை செய்த நெய்யில் வனஸ்பதி மட்டுமே கலந்திருந்ததாக கூறிய தேவஸ்தான நிர்வாக […]

Loading

செய்திகள்

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுப்பு

சென்னை, செப். 19– திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றதற்குப் பிறகு, எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து வருகிறது. குறிப்பாக திருப்பதி கோயில் விவகாரங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயில் விஐபி தரிசன முறைக்கேட்டில் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சியின் […]

Loading