தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை சென்னை, ஜன. 6- சட்டப்பேரவையை அவமதித்த கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். இந்த நிலையில் சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் அவையில் இருந்து கவர்னர் புறப்பட்டு சென்றார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய […]