செய்திகள்

சட்டப்பேரவையை அவமதித்த கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

தேசிய கீதத்தை அவமதிக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை சென்னை, ஜன. 6- சட்டப்பேரவையை அவமதித்த கவர்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த இருந்தார். இந்த நிலையில் சட்டசபைக்கு வந்த சிறிது நேரத்தில், உரையாற்றாமல் அவையில் இருந்து கவர்னர் புறப்பட்டு சென்றார். இதனால், அவையில் பரபரப்பு ஏற்பட்டது.கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு தேசிய […]

Loading

செய்திகள்

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு: சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்தது

புதுடெல்லி, டிச. 5– தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கை சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்தது. சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில், அதிமுகவை சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும், ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெரிய மனதுடன் அதை ஏற்க மறுத்துவிட்டார் எனவும் பேசியிருந்தார்.இந்தப் பேச்சு அதிமுக […]

Loading

செய்திகள்

அரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக வினேஷ் போகத்

சண்டிகர், செப். 7– அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில், ஜூலானா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், செய்தித்தொடர்பாளர் பவன் கேரா மற்றும் அரியாணா மாநில காங்கிரஸ் தலைவர் உதய் பான் ஆகியோர் முன்னிலையில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மற்றும் அவரது கணவர் பஜ்ரங் புனியா ஆகியோர் நேற்று காங்கிரஸில் இணைந்தனர். வேட்பாளராக வினேஷ் போகத் இந்நிலையில் அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில், […]

Loading