புதுடெல்லி, ஜன. 31– கோவில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்யும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வரம்பு இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்து உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோவில்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம் என அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் […]