செய்திகள்

கோவில்களில் விஐபி தரிசனம்: ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி, ஜன. 31– கோவில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்யும் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வரம்பு இல்லை என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் விஐபி சிறப்பு தரிசன முறையை ரத்து செய்து உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோவில்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம் என அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் […]

Loading

செய்திகள்

சென்னையில் மகிழ்ச்சியுடன், பாதுகாப்பாக புத்தாண்டு கொண்டாடிய மக்கள்

கோவில்கள், தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை சென்னை, ஜன. 1– சென்னையில் மக்கள் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் புத்தாண்டை கொண்டாடினார்கள். நாடு முழுவதும் 2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. அந்த வகையில், தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராக இருந்தனர். பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை […]

Loading

செய்திகள்

தமிழகம் முழுவதும் விதவிதமான 50 ஆயிரம் வினாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

இன்று வினாயகர் சதுர்த்தி கோலாகலம் கோவில்களில் வரிசையில் நின்று தரிசனம் சென்னை, செப்.7– தமிழகம் முழுவதும் இன்று வினாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவிதமான வினாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபட்டனர். கோவில்களில் வினாயகருக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு விசேஷ அலங்காரம், பூஜைகள் நடந்தன. எல்லா கோவில்களிலும் ‘கியூ’வில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். வீட்டில் பூஜை செய்ய சாலைகளில் விற்கப்பட்ட களிமண் வினாயகர் சிலைகளை பக்தர்கள் குழந்தைகளுடன் குதூகலமாக வாங்கி சென்றதை […]

Loading