செய்திகள்

பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்திய வழக்கில் வார்டனுக்கு மரண தண்டனை: கோர்ட் அதிரடி

இட்டாநகர், செப். 28– அருணாச்சல பிரதேச பள்ளி ஒன்றில், 21 பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டனுக்கு கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. அருணாச்சல பிரதேசம் ஷி–யோமி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதி வார்டனாக இருந்தவர் யும்கென் பாக்ரா (வயது 33). இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை விடுதியில் இருந்த 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் 15 பேர் 6 […]

Loading

செய்திகள்

திருமாவளவனுக்கு மேலும் ஒரு பிடிவாரண்ட்: அரியலூர் கோர்ட் உத்தரவு

தி.மு.க. எம்.எல்.ஏ. சின்னதுரைக்கும் பிடிவாரண்ட் அரியலூர், ஆக. 2– மயிலாடுதுறை கோர்ட் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் மற்றொரு வழக்கில் அரியலூர் கோர்ட் தொல்.திருமாவளவன் எம்.பி.க்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் 2003-ஆம் ஆண்டு மதமாற்ற தடைச் சட்டத்தை கண்டித்து பேரணி நடந்தது. இதில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு மயிலாடுதுறையில் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகாத திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட அமர்வு […]

Loading