தூத்துக்குடியில் 4 பேர் கைது தூத்துக்குடி, மே 5–- சென்னை நட்சத்திர ஓட்டலில் நகை வாங்குவதுபோல் நடித்து வியாபாரியை அடித்து கட்டிப்போட்டு ரூ.23 கோடி வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 4 பேர் கும்பலை தூத்துக்குடி போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (70), விலையுயர்ந்த பழைய பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இதனிடையே, மதுரையைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான 17 கேரட் வைர நகை விற்பனைக்கு […]