செய்திகள்

நகை வியாபாரியை கட்டிப்போட்டு ரூ.23 கோடி வைரம் கொள்ளை !

தூத்துக்குடியில் 4 பேர் கைது தூத்துக்குடி, மே 5–- சென்னை நட்சத்திர ஓட்டலில் நகை வாங்குவதுபோல் நடித்து வியாபாரியை அடித்து கட்டிப்போட்டு ரூ.23 கோடி வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்ற 4 பேர் கும்பலை தூத்துக்குடி போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (70), விலையுயர்ந்த பழைய பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இதனிடையே, மதுரையைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான 17 கேரட் வைர நகை விற்பனைக்கு […]

Loading

செய்திகள்

இந்தியன் வங்கியில் ரூ. 2,956 கோடி லாபம் !

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கூடுதல் வாடிக்கையாளர் ஆர்வம் சென்னை, மே 5– கடந்த மார்ச் ௩௧ந் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் இந்த வங்கியின் நிகர லாபம் ரூ.2,956 கோடி. இது முந்தைய ஆண்டு மார்ச் மாதத்தில் பதிவானதைவிட ௩௨% வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு ஆண்டு மார்ச் ௩௧ந் தேதியுடன் முடிவடைந்த காலாண்டு – நிதியாண்டுக்கான நிதிசார் முடிவுகள் குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நிகர வட்டி வருவாய் ரூ.6,389 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட ௬% […]

Loading

செய்திகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லாபம் ரூ. 1051 கோடியாக உயர்வு !

நிர்வாக இயக்குனர் அஜய்குமார் தகவல் சென்னை, மே 4– ஐஓபி வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சியை எட்டியிருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 30.07% வளர்ச்சியடைந்து காலாண்டு லாபம் ரூ. 1000 கோடி அளவைக் கடந்திருக்கிறது என்று நிர்வாக இயக்குனர் அஜய்குமார் தெரிவித்தார். ௪வது காலாண்டில் நிகர லாபம் ரூ. 808 கோடியிலிருந்து ரூ. 1,051 கோடியாக முந்தைய ஆண்டுடன் ஒப்பீட்டு அடிப்படையில், 30.07% என்ற அளவில் உயர்ந்துள்ளது. இயக்க லாபம் ரூ. 1,961 கோடியிலிருந்து ரூ. 2,618 கோடியாக […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ 9.60 கோடி கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணம், ஏப். 30– தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 9.60 கோடி ரூபாய் மதிப்பிலான 320 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 4 பேரை கைது செய்தனர். நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு கடலோர மாவட்டங்களின் கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக கடத்தல் அதிகரித்து வருகிறது. கஞ்சா, சமையல் மஞ்சள், இஞ்சி, ஐஸ், போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திலிருந்து அதிகப்படியாக இலங்கைக்கு கடத்தப்பட்டு […]

Loading

செய்திகள்

இந்திய கடற்படைக்கு 26 ரபேல் போர் விமானங்கள்:

பிரான்சுடன் ரூ.63 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் புதுடெல்லி, ஏப்.29- இந்திய கடற்படைக்கு 26 ரபேல் கடற்படை போர் விமானங்கள் வாங்குவதற்காக, பிரான்ஸ் நாட்டுடன் 63,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நவீன போர் விமானங்களின் வரிசையில் ரபேல் போர் விமானம் முன்னணியில் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் நிறுவனம் இந்த விமானங்களை தயாரித்து வருகிறது. சிறந்த தரம் கொண்ட இந்த ரபேல் போர் விமானங்களை இந்தியா ஏற்கனவே கொள்முதல் செய்து இருக்கிறது. அந்தவகையில் […]

Loading

செய்திகள்

சென்னை நகரில் சாலை ஓர குப்பைக் கூளங்கள், மண் துகள்களை உறிஞ்சி எடுக்க ரூ.8 கோடியில் புதிய வாகனங்கள்

சென்னை, மார்ச். 19– சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசினை கட்டுப்படுத்தும் விதமாக, அவ்வாகனங்கள் படிப்படியாக இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களாக மாற்றம் செய்யப்படும் என்று மேயர் ஆர். பிரியா அறிவித்தார். சென்னை மாநகராட்சியில் உட்புறச் சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளின் ஓரங்களில் படிந்துள்ள மண் துகள்கள் மற்றும் குப்பைகளை போக்குவரத்திற்கு இடையூறின்றி பெருக்கி, உறிஞ்சியெடுத்து சுத்தம் செய்யக்கூடிய வாகனம் ரூபாய் […]

Loading

செய்திகள்

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ.21.60 கோடியில் மாணவர்கள், மாணவிகள் விடுதிகள்

ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை, டிச.4– முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று உயர்கல்வித் துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 21 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் 5.7.2022 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர், 300-க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவ, மாணவியர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் […]

Loading