செய்திகள்

கோவில்பட்டியில் கொலை செய்யப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் கடிதம் எழுதிவைத்து தற்கொலைக்கு முயற்சி

கோவில்பட்டி, டிச. 12– தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் முருகன். தொழிலாளி. இவரது மனைவி பாலசுந்தரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் கருப்பசாமி அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 9-ந்தேதி கருப்பசாமிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் இருந்த மாணவன் திடீரென மாயமானார்.இது தொடர்பான புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சிறுவனை […]

Loading

செய்திகள்

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் குடும்பத்தால் கொலை: ஐநா அதிர்ச்சி தகவல்

நியூசிலாந்து, நவ. 28– 2023 ஆம் ஆண்டில், உலகளவில் 10 நிமிடங்களுக்கு ஒரு பெண் தனது கணவனாலோ, குடும்பத்தினராலோ கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தடுப்பு அமைப்பு, ஐ.நா பெண்கள் அமைப்பு இணைந்து, பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு தினத்தையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, கடந்தாண்டு மட்டும் கிட்டதட்ட 85,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் மக்களால் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஐநா-வின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:– 10 நிமிடத்துக்கு ஒரு பெண் கொலை […]

Loading

செய்திகள்

பாபா சித்திக்கை படுகொலை செய்த பிஷ்னோய் தலைக்கு ரூ.1 கோடி விலை

டெல்லி, அக். 22– ராஜஸ்தானை சேர்ந்த கர்னி சேனா அமைப்பு , பாபா சித்திக்கை படுகொலை செய்த பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் தலைக்கு ரூ.1.11 கோடி பரிசை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அக்டோபர் 12 ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் காரணம் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை சம்பவத்தில் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த பலர் கைது […]

Loading

செய்திகள்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ரூ.5 கோடி கேட்டு கொலை மிரட்டல்

மும்பை, அக். 18– பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, ரூ.5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் (வயது 58) மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 14 ந்தேதி அதிகாலை அவர் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆயுத சப்ளை செய்த மேலும் 2 பேரையும் கைது […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை, அக். 3– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசார் பிடியில் இருந்து தப்பியோடிய கொலையாளி திருவேங்கடம் பிடிக்கச்சென்ற போலீசாரை […]

Loading

செய்திகள்

திண்பண்டம் வாங்கித் தருவதாக கூறி நண்பருடைய 2 ஆண் குழந்தைகளை அழைத்துச் சென்று கொலை

கொன்ற கொடூரன் கைது திருப்பத்தூர், செப். 20– திருப்பத்தூர் மாவட்டத்தில் சடலமாக 2 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை அழைத்துச் சென்று கொன்ற குழந்தைகளின் தந்தையின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூரைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு தர்ஷன் (வயது 4) மற்றும் யோகித் (வயது 6) என 2 ஆண் குழந்தைகள் இருந்தனர். மேலும், யுவராஜின் நண்பரான வசந்தகுமார், யுவராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று திண்பண்டங்கள் […]

Loading

செய்திகள்

கொல்கத்தா பெண் டாக்டர் கொலை: தேசிய மகளிர் ஆணையக் குழு விசாரணை

புதுடெல்லி, ஆக. 13– கொல்கத்தாவில் பெண் டாக்டரின் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த மருத்துவமனையில் தேசிய மகளிர் ஆணையக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதுடைய பெண் முதுநிலை பயிற்சி டாக்டர்கள், பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சி குள்ளாக்கியுள்ளது. டாக்டர் கொலை வழக்கில் தொடர்புடையதாக […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு மிரட்டல்: பள்ளி தாளாளர் கைது

சென்னை, ஆக. 9- கொலை செய்யப்பட்ட தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த பள்ளி தாளாளர் அருண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். பபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உள்பட இதுவரை 22 […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் அதிரடி கைது

சென்னை, ஜூலை 24– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் கூட்டாளி வைரமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை […]

Loading

செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விசாரணை

சென்னை, ஜூலை 20– பெரம்பூர் பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 11 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்போது ஆயுதங்களை பறிமுதல் செய்ய திருவேங்கடம் என்ற ரவுடியை அழைத்து சென்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் வேறு யாராவது மூளையாக செயல்பட்டார்களா?, பெரும் அளவில் பணம் ஏதாவது கைமாற்றப்பட்டு கூலிப்படைகள் மூலம் […]

Loading