செய்திகள் நாடும் நடப்பும்

27 நாடுகளில் கொரோனாவின் புதிய எக்ஸ்இசி வைரஸ் பரவல்

பெர்லின், செப். 19– உருமாற்றம் அடைந்த ‘XEC’ எனும் புதிய கொரோனா வைரஸ் தற்போது 27 நாடுகளில் வேகமாக பரவி வருவது குறித்து வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிரிழப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் புதிய வகையான ‘எக்ஸ்இசி’ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் முதன் முதலில் ஜெர்மனியில் அடையாளம் காணப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்கா, பிரிட்டன், போலந்து, நார்வே, உக்ரைன், போர்ச்சுகல் மற்றும் சீனா உள்பட 27 நாடுகளில் இந்த புதிய வகை தொற்று […]

Loading

செய்திகள்

பறவைகளுக்கு ஊரடங்கு (பறவைகளோடு ஒரு நீண்ட பயணம்)

புத்தக மதிப்புரை நூலாசிரியர்: செழியன். ஜா பக்கம்: 152 விலை: ரூ. 150 பதிப்பகம்: காக்கைக் கூடு எண்: 31, மாரி (செட்டி) தெரு, மந்தைவெளி, மைலாப்பூர், சென்னை–4 செல்பேசி: 90436 05144 மின்னஞ்சல்: crownest2017@gmail.com புத்தகங்களை ஆன்லைனில் வாங்கும் முகவரி: www.crownest.in உலகின் அழகே பன்முகத்தன்மையில்தான் அடங்கி உள்ளது. அதேபோல் தான் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி மனச்சுவை (ரசனை) உள்ளது. கல்வெட்டு ஆய்வாளர், கவிஞர், சிற்பி, பாடகர் என மனிதர்களில் எத்தனை எத்தனை முகங்கள். அப்படியான […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

டெல்லி, ஜூன் 8– இந்தியாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 217 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 32 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,40,036 […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 32 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, ஜூன் 2– இந்தியாவில் புதிதாக 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 57 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,39,872 […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 57 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

டெல்லி, ஜூன் 1– இந்தியாவில் புதிதாக 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 323 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 39 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,39,840 […]

Loading