சிதம்பரம், ஜன.4– கடலூர் மாவட்டம், உலகப்பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளி நாட்டிலிருந்தும் திரளாக கலந்து கொண்டனர். புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நாளை (5-–ம் […]