செய்திகள்

மதுரையில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு: கே.என்.நேரு தகவல்

மதுரை, அக். 27– இனி வரும் காலங்களில் மதுரையில் மழை நீர் தேங்காதவாறு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். நேற்று மதுரையில் பெய்த மழையின் காரணமாக குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் அமைச்சர்கள் கே.என் நேரு, மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்ட கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் கே.என் நேரு கூறியதாவது:– முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட […]

Loading

செய்திகள்

பேரிடரிலும் விளம்பரத்துக்கு ஏங்கும் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

சென்னை, அக். 15– தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கொச்சைப்படுத்துவதா? என அமைச்சர் அமைச்சர் கே.என்.நேரு, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். பருவமழையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– “மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் […]

Loading