செய்திகள்

இனி எப்போதும் பா.ஜ.க. கூட்டணிதான் !

பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் உறுதி பாட்னா, மே 5– ‘இனி எப்போதும் பா.ஜ.க. கூட்டணிதான், கூட்டணி மாற மாட்டேன்’ என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உறுதி அளித்துள்ளார். பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கும் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பீகார் முதலமைச்சராக நிதீஷ் குமார் உள்ளார். இந்நிலையில் பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே நீடிப்பேன், இனி கூட்டணி மாற […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

தி.மு.க. கூட்டணி வெல்லும் !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, ஏப்.30- 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் 23 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டின் முன்னேற்றம், வளத்தை நோக்கமாக கொண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி: எடப்பாடி

சென்னை, ஏப்.12- தமிழ்நாட்டின் முன்னேற்றம், வளத்தை நோக்கமாக கொண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், நானும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டோம். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அண்ணா தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து இருக்கின்றன. தி.மு.க.வின் பின்னடைவு மற்றும் தீய ஆட்சி நடைமுறையில் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க, […]

Loading

செய்திகள்

இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயார்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

புதுடெல்லி, டிச.7– ‘இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயாராக உள்ளேன்’ என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சமீபத்தில் மேற்கு வங்கத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இது அக்கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மம்தா பானர்ஜியை இந்திய கூட்டணி தலைவராக்க வேண்டும். தொடர்ந்து தோல்விகளை காங்கிரஸ் சந்தித்து வருவதால், ஏன் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை மம்தா […]

Loading

செய்திகள்

தி.மு.க.வின் கூட்டணி கணக்குகள் அனைத்தையும் மக்களே ‘மைனஸ்’ ஆக்கிவிடுவார்கள்: விஜய் பரபரப்பு பேச்சு

சென்னை, டிச.7- கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி 200 தொகுதிகளில் வெல்வோம் என்ற தி.மு.க.வின் கூட்டணி கணக்கை 2026ல் மக்களே ‘மைனஸ்’ ஆக்கிவிடுவார்கள் என்று சென்னையில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசினார். விகடன் பிரசுரமும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனமும் இணைந்து ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பிலான 992 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை தொகுத்துள்ளது. இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று மாலை […]

Loading

செய்திகள்

பார்லிமென்ட் வளாகத்தில் ‘இண்டியா’ கூட்டணி போராட்டம்: சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் புறக்கணிப்பு

புதுடில்லி, டிச. 5– பார்லிமென்ட் வளாகத்தில் இண்டியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் நடத்திய போராட்டத்தை சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் புறக்கணித்தனர். பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. லோக்சபாவில் இன்றைய அலுவல்கள் துவங்கி நடந்து வருகிறது. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, ராஜ்யசபா மதியம் 12 மணி […]

Loading

செய்திகள்

கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமம்; 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி: சீமான் அறிவிப்பு

திருச்சி, நவ. 18– கூட்டணி என்பது தற்கொலைக்குச் சமம். வரும் தேர்தலில் நாங்கள் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் தான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என்று சொல்வதாக கூறிவருகிறார். என்னுடன் ஒருமுறை வாருங்கள். நானும் ஆய்வுக்குப் போகிறேன். இந்த மனுக்களைக் கொடுத்துவிட்டு, கவலை, கண்ணீரோடு மக்கள் கதறுவதை […]

Loading

செய்திகள்

படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநட்டின் நோக்கம்

கூட்டணியில் விரிசல், பின்னடைவு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள தயார்: திருமாவளவன் பரபரப்பு பேட்டி சென்னை, செப். 16– மது ஒழிப்பில் பாமக பி.எச்டி. முடித்துள்ளது, திருமாவளவன் தற்போது தான் எல்கேஜி வந்துள்ளார் என அன்புமணி ராமதாஸ், விசிக-வின் மது ஒழிப்பு மாநாடு குறித்து விமர்சித்தார். இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நாங்கள் எல்.கே.ஜி., தான். பா.ம.க., பி.ஹெச்.டி.தான். இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் […]

Loading