செய்திகள்

குழந்தைகளுக்கு அழகிய தமிழ்ப் பெயர் சூட்ட இணையதளம் தொடங்கப்படும்

முதலமைச்சா் ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, மே 1– குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவைச் சேர்ந்த மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட மூத்த அமைச்சர்கள், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிடோர் […]

Loading

செய்திகள்

குப்பை தொட்டியில் அழுகிய நிலையில் கிடந்த குழந்தை உடல் மீட்பு

சென்னை, ஏப். 24– கொளத்தூர் ராஜமங்கலத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் அழுகிய நிலையில் பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நைட்டி உடையில் குழந்தையின் உடலை சுற்றி குப்பையில் வீசிச் சென்றுள்ளனர். குப்பைத் தொட்டியில் அழுகிய நிலையில் ஆண் குழந்தையின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தை கொலை செய்து குப்பை தொட்டியில் வீசப்பட்டதா? என […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

வலிகள் – ஜெ.மகேந்திரன்

‘‘குழந்தை பிரசவம்; ‘டேய்,’ தம்பி ஆட்டோவை பிடித்து வாடா; நிறைமாத கர்ப்பிணி. குழந்தை எப்படி, உள்ளே வலியால் துடிக்கிறதோ, குழந்தை பிறந்தவுடன், அப்பா, தியாகு, படிடா, சொல்லிக் கொடுக்கும் பாடத்தை, நன்கு புரிந்து படிக்க மாட்டேங்கிறாய், சொல்லிக் கொடுத்தால், புரிந்து கொள்ள மாட்டேங்கிறாய், பாட, புத்தகங்களை, நன்கு கவர் போடுகிறாய், ஆனால் நன்கு படிக்க மாட்டேங்கிறாய்!’’ பென்சில், ஒழுங்காக, சீவி வைக்க மாட்டேங்கிறாய், சட்டையை, ஒழுங்காக அயன் பண்ணி வைக்க மாட்டேங்கிறாய், ‘‘நன்கு துவைத்து நல்லபடியாக, ட்ரிம்மாக […]

Loading

செய்திகள்

பலூனை விழுங்கிய 7 மாத குழந்தை: மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்

தஞ்சாவூர், மார்ச் 5– பலூனை விழுங்கிய 7 மாத ஆண் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருவோணம் தாலுகா ஊரணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவரது மனைவி சிவகாமி (30). இவர்களது 7 மாத ஆண் குழந்தைக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் குழந்தையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை […]

Loading

செய்திகள்

2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஐதராபாத், நவ. 14– ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என சந்திரபாபு நாயுடு சட்டத்தை மாற்றியுள்ளார். ஆந்திராவில் 1992 ஆம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த காலத்தில் மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கைக்கு ஆதரவாக சில சட்டங்கள் இயற்றப்பட்டன. அதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டமும் இயற்றப்பட்டிருந்தது. சட்டம் மாற்றம் தற்போது 30 ஆண்டுகள் கழிந்துவிட்ட […]

Loading

செய்திகள்

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ வெளியீடு: யூடியூபர் இர்பானுக்கு மருத்துவர்கள் கண்டனம்

சென்னை, அக். 21– குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். யூடியூப்பில் சாப்பாடு தொடர்பான வீடியோ பதிவிட்டு, அதிகமாக சப்ஸ்கிரைபவர்களை பெற்றவர் தான் இர்பான். ஒரு பெரிய திரைப்படம் வெளியாகும் முன்னே அந்த திரைப்படத்தில் நடித்த நடிகருடன் இணைந்து பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் நேர்காணல் நடத்துவது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இவருக்கான […]

Loading

செய்திகள்

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உள்பட 2000 பேர் பலி

பெய்ரூட், அக். 05– லெபனான் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உள்பட 2000 பேர் பலியாகி உள்ளதாக லெபனான் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீன காசா நகர் மீது கடந்த ஒரு ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவிலுள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய இந்த தாக்குதலில் மட்டும் சுமார் 42,000 உயிரிழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, எல்லைதாண்டிய இஸ்ரேல் ஈரானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனைத் […]

Loading

செய்திகள்

3 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு மூடி படுகொலை: எதிர்வீட்டு பெண் கைது

ராதாபுரம், செப். 10– 3 வயது குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு மூடி படுகொலை செய்த எதிர்வீட்டு பெண் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி கீழத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 36). இவருடைய மனைவி ரம்யா. இவர்களது 3 வயது ஆண் குழந்தை சஞ்சய். அங்குள்ள அங்கன்வாடிக்கு சென்று வந்தான். இவர்களின் எதிர்வீட்டில் வசிப்பவர் தங்கம்மாள் (49). இந்த 2 குடும்பத்தினருக்கும் இடையே ஏற்கனவே குழாயில் தண்ணீர் பிடிப்பது உள்ளிட்டவை தொடர்பாக […]

Loading