செய்திகள்

புதுவையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோய் தாக்கி 2 குழந்தைகள் பாதிப்பு

புதுவை, ஜன.13 – புதுவை புதுவையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோயால் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். புதுவை தனியார் மருத்துவ மனையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோய் தாக்கி 5 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டாள். இருமல் , சளி, காய்ச்சல், மூச்சு விடத்திணறிய நிலையில் அனுமதிக்கப்பட்ட இந்தச் சிறுமிக்கு 6 தகுந்த டாக்டர்கள் இலவச சிகிச்சை அளித்தனர். அதன் பின் இந்தச் சிறுமி குணமடைந்து வீடுதிரும்பினார். அதே போல ஜிம்மர் மருத்துவ மனையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோய் தாக்கி அதனால் […]

Loading

செய்திகள்

புனேவி்ல் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது ஏறிய லாரி; 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

புனே, டிச. 23– புனேவில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. புனேவின் கேஷ்னந்த் பாதா பகுதியில் ஒரு நடைபாதையில் 12 தொழிலாளர்கள் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அதிகாலையில் தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று நடைபாதையில் ஏறியுள்ளது. […]

Loading

செய்திகள்

தெற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 6 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

காசா, அக். 15– தெற்கு காசாவில் நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியானார்கள். காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது […]

Loading

செய்திகள்

கடனை திருப்பித் தராததால் நண்பரின் 2 குழந்தைகள் கொலை: கட்டிட ஒப்பந்ததாரர் கைது

ஆம்பூர், செப். 20 ஆம்பூர் அருகே கடனை திருப்பித் தராத நண்பர் மீதான கோபத்தில் அவரது 2 குழந்தைகளை கொன்ற கட்டிட ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு, தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர், யோகராஜின் குழந்தைகளை அவ்வபோது வெளியே அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கம். அதே போல் வசந்த், […]

Loading

செய்திகள்

ஆப்கானிஸ்தானில் உணவின்றி 5 மாதங்களில் 700 குழந்தைகள் பலி

காபூல், செப். 12– ஆப்கானிஸ்தானில் போதிய உணவு கிடைக்காமல் கடந்த 6 மாதங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கில் குழந்தைகள் இறப்பதற்கு வறுமையே பொதுவான காரணமாக இருக்கிறது. இங்கு மக்களுக்கு போதிய உணவு கிடைக்காமல் குழந்தைகள் இறக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் மருத்துவர்களால் கூட அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு நிலைமை கட்டுப்பாடில்லாமல் உள்ளது. ஆப்கானிஸ்தானில் 3.2 மில்லியன் குழந்தைகள் […]

Loading

செய்திகள்

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை

யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் டெல்லி, ஜூலை 17– இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவலை யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு பின்னால் […]

Loading

செய்திகள்

மரக்காணம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அக்காள் – தங்கை உடல்

மரக்காணம், ஜூலை 12– மரக்காணம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அக்காள் – தங்கை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரக்காணம் அருகே கூனி மேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த வேலு (வயது 33). இவர் தற்பொழுது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இதில் ஆனந்த வேலுக்கும் அவரது மனைவி கௌசல்யாவிற்கும் கடந்த வாரம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆனந்த வேலு தனது மனைவியுடன் […]

Loading

செய்திகள்

கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் 2 குழந்தைகளுடன் இளம்பெண் பிணம்: கொலையா? போலீசார் விசாரணை

கோவை, ஜூலை 8– கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் 2 குழந்தைகளுடன் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சிங்காநல்லூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது40). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு ஹரிணி (9), ஷிவானி (3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். புஷ்பா வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தங்கராஜ் வேலைக்கு […]

Loading