செய்திகள்

திருச்சி அருகே நடந்த சோக சம்பவம் !

கடன் பிரச்சினை : 2 குழந்தைகளை கொன்று கணவன் – மனைவி தற்கொலை திருச்சி, மே 14– கடன் பிரச்சினையில் இருந்து மீள முடியாமல் 2 குழந்தைகளை கொன்று கணவன் – மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மேல கல்கண்டார் கோட்டை, மூகாம்பிகை நகர், மேகலா தியேட்டர் எதிர்புறம் துணிக்கடை நடத்தி வந்தவர் அலெக்ஸ். இவருடைய மனைவி விக்டோரியா. இவர் ரயில்வே ஊழியர். இவர்களுக்கு ஆராதனா – 9, மற்றும் ஆலியா […]

Loading

செய்திகள்

சொந்த நாட்டு பள்ளி மீதே குண்டுவீசிய மியான்மர் ராணுவம்: 20 குழந்தைகள் பலி

நைபியிடவ், மே 13– மியான்மரில் பள்ளி மீது சொந்த நாட்டு ராணுவம் வீசிய குண்டுவீச்சில் 20 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் என 22 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சான் சூகியின் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனை அடுத்து ராணுவ ஆட்சிக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக பல கிளர்ச்சி அமைப்புகள் ராணுவ ஆட்சிக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. இதில் 6,600-க்கும் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

இந்தியா தாக்குதல்: பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் பலி

தகவலை வெளியிட்ட பாகிஸ்தான் இஸ்லாமாபாத், மே 8– பாகிஸ்தான் மீதான இந்தியாவின் சிந்தூர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து […]

Loading

செய்திகள்

டெல்லியில் இடி மின்னலுடன் கனமழை !

மரம் விழுந்து 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி புதுடெல்லி, மே 2 டெல்லியில் இன்று அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து குடியிருப்பின் மீது மரம் சரிந்து விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் தாய் என 4 பேர் உயிரிழந்தனர். பலத்த காற்று வீசியதால் 100க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமடைந்துள்ளது, 40க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. டெல்லியில் இன்று அதிகாலை திடீரென இடி, மின்னலுடன் கூடிய கனமழை […]

Loading

செய்திகள்

காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்

ஜெருசலேம், ஏப். 14– காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில், அல் – அஹ்லி மருத்துவமனை சேதம் அடைந்ததில் நோயாளி ஒருவர் பலியானார். 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7- ஆம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், இஸ்ரேல் – காசா இடையேயான முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மார்ச் 1 ந்தேதி முடிவுக்கு வந்த நிலையில், […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி

நியூயார்க், ஏப். 11- அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆற்றில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகினர். ஹட்சன் ஆற்றின் மீது லாங்ரேஞ்சர் ரக சுற்றுலா ஹெலிகாப்டர் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் (அமெரிக்க நேரப்படி) பறந்துகொண்டிருந்தது. அப்போது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரின் விமானி மற்றும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளும் பலியானதாக அமெரிக்க […]

Loading

செய்திகள்

புதுவையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோய் தாக்கி 2 குழந்தைகள் பாதிப்பு

புதுவை, ஜன.13 – புதுவை புதுவையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோயால் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். புதுவை தனியார் மருத்துவ மனையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோய் தாக்கி 5 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டாள். இருமல் , சளி, காய்ச்சல், மூச்சு விடத்திணறிய நிலையில் அனுமதிக்கப்பட்ட இந்தச் சிறுமிக்கு 6 தகுந்த டாக்டர்கள் இலவச சிகிச்சை அளித்தனர். அதன் பின் இந்தச் சிறுமி குணமடைந்து வீடுதிரும்பினார். அதே போல ஜிம்மர் மருத்துவ மனையில் எச்.எம்.பி.வி. வைரஸ் நோய் தாக்கி அதனால் […]

Loading

செய்திகள்

புனேவி்ல் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது ஏறிய லாரி; 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

புனே, டிச. 23– புனேவில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. புனேவின் கேஷ்னந்த் பாதா பகுதியில் ஒரு நடைபாதையில் 12 தொழிலாளர்கள் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அதிகாலையில் தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று நடைபாதையில் ஏறியுள்ளது. […]

Loading

செய்திகள்

தெற்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 6 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

காசா, அக். 15– தெற்கு காசாவில் நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியானார்கள். காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதற்கு பதிலடியாக காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது […]

Loading

செய்திகள்

கடனை திருப்பித் தராததால் நண்பரின் 2 குழந்தைகள் கொலை: கட்டிட ஒப்பந்ததாரர் கைது

ஆம்பூர், செப். 20 ஆம்பூர் அருகே கடனை திருப்பித் தராத நண்பர் மீதான கோபத்தில் அவரது 2 குழந்தைகளை கொன்ற கட்டிட ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு, தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். யோகராஜின் நண்பரான வசந்த் என்பவர், யோகராஜின் குழந்தைகளை அவ்வபோது வெளியே அழைத்துச் சென்று தின்பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கம். அதே போல் வசந்த், […]

Loading