செய்திகள்

சென்னையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி வேட்டை: 8 மாதங்களில் 2774 பேர் கைது

குற்ற வழக்குகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன சென்னை, ஏப். 25– சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் குழுவினரின் தொடர் நடவடிக்கையால் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் கடத்தி வருதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக 2,774 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெருநகரத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கில் சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண், நுண்ணறிவுப் பிரிவு காவல் இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் நேரடி மேற்பார்வையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படை […]

Loading

செய்திகள்

குற்ற வழக்குகளில் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற ‘பாரத்போல்’ இணையதளம்

அமித்ஷா தொடங்கி வைத்தார் புதுடெல்லி, ஜன.8- குற்ற வழக்குகளில் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற ‘பாரத்போல்’ என்ற இணையதளத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார். டெல்லியில் பாரத் மண்டபத்தில் ‘பாரத்போல்’ என்ற இணையதளம் தொடக்கவிழா நடந்தது. குற்ற வழக்குகளில் மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் விரைவாக சர்வதேச போலீஸ் உதவி பெற இந்த இணையதளத்தை சி.பி.ஐ. உருவாக்கி உள்ளது. நிகழ்ச்சியில், ‘பாரத்போல்’ இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- ‘பாரத்போல்’ […]

Loading