சென்னை, அக். 01– கனமழையின் காரணமாக, சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க போலீசார் இன்று தடை விதித்துள்ளனர். கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க கடந்த 27 ந் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது. அருவிகளில் வெள்ளப்பெருக்கு இந்நிலையில் […]