செய்திகள்

கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

சென்னை, ஏப். 17– கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க சீரிய பணியாற்றிய காவல் ஆய்வாளர்களை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். 26.03.2021 அன்று மயிலாப்பூர் பிஎன்கே கார்டன் 6வது தெருவில் வசித்து வந்த கபாலி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அப்போதைய மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் […]

Loading

செய்திகள்

17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த காவலர்

கமிஷனர் அருண் பாராட்டு சென்னை, மார்ச் 3– 17 ஆண்டுகள் தலைமறைவாகயிருந்த குற்றவாளியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை சென்னை காவல்துறை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னையைச் சேர்ந்த முகமது சமீர் என்பவரின் கேப்பிட்டல் நிறுவனத்தில் ஜெய்கணேஷ் வியாபார ஒப்பந்தம் செய்து நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த பணத்தை திரும்பி கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த ஜெய்கணேஷ் கடந்த 13.09.2003ம் தேதி 9 பேர் […]

Loading

செய்திகள்

கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களின் காரை துரத்திய சம்பவம்: முக்கிய குற்றவாளி கைது

சென்னை, பிப். 1– கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களின் காரை துரத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, திமுகவின் கட்சிக் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 8 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாலையில் அவர்களின் காரை குறுக்காக நிறுத்தினர். அதோடு அந்த இளைஞர்கள் பெண்கள் வந்த காரை தாக்குவதும், ஆபாசமாகப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். […]

Loading