செய்திகள் வாழ்வியல்

நீதிபதி மீதே குற்றச்சாட்டு வந்தால்?

தலையங்கம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் ரூ.15 கோடி என்ற பெரும் அளவு பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் வழக்கு நீதித்துறையின் சுதந்திரம், நேர்மை, நம்பகத்தன்மை குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. மார்ச் 14 அன்று யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, அதிகளவில் பணம் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, உச்ச நீதிமன்றம் ‘உள் விசாரணை’க்கு உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் மூன்று நீதிபதிகள் […]

Loading

செய்திகள்

அச்சிடப்பட்ட கவர்னர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும்: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக கவர்னர் செயல்படுகிறார்: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு சென்னை, ஜன.6– அச்சிடப்பட்ட கவர்னர் உரையில் இடம்பெற்றது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியதும், கவர்னர் உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து கவர்னர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்து முடித்தார். இந்த நிலையில் அச்சிடப்பட்ட கவர்னர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் […]

Loading

செய்திகள்

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மறுப்பு

சென்னை, செப். 19– திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றதற்குப் பிறகு, எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்து வருகிறது. குறிப்பாக திருப்பதி கோயில் விவகாரங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோயில் விஐபி தரிசன முறைக்கேட்டில் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சியின் […]

Loading