செய்திகள்

பொலிவியாவில் டிரக் மோதி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது: 31 பேர் பலி

லா பாஸ், மார்ச் 4- தெற்கு பொலிவியாவில் நெடுஞ்சாலையில் சென்ற டிரக் ஒன்று பேருந்து மீது மோதியதில், பஸ் பள்ளதில் விழுந்ததில் 31 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பொலிவியன் அல்டிப்லானோவில் உள்ள ஓருரோ மற்றும் ஹைலேண்ட் சுரங்க நகரமான பொட்டோசி ஆகியவற்றுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்து மீது டிரக் ஒன்று மோதியது. இந்த மோதலில் பேருந்து சுமார் 500 மீட்டர் (1,640 அடி) பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 31 […]

Loading

செய்திகள்

குற்றச்செயல்களில் ஈடுபடும் காவல்துறையினர்: சென்னை ஐகோர்ட் கடும் கண்டனம்

சென்னை, ஜன. 22– வேலியே பயிரை மேய்வது போல், போலீசாரே குற்றச்செயல்களில் ஈடுபடும் வழக்கை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முகமது கவுஸ் என்பவரை கடத்தி 20 லட்சம் ரூபாய் பறித்ததாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாசிங், வருமான வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீன் […]

Loading

செய்திகள்

ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச நீதிமன்றம் மீண்டும் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவு

டாக்கா, ஜன. 07– வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, ஏற்கனவே பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2 வது முறையாக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நீதிமன்றம் மீண்டும் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏராளமானோர் காணாமல் போன வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காவல்துறை தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் உள்ளிட்ட 11 பேருக்கு கைது உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் […]

Loading

செய்திகள்

காவல்துறை அதிகாரிகள் வருடாந்திர அறிக்கை தாக்கல் செய்ய தனி செயலி துவக்கி வைத்தார் டி.ஜி.பி. சங்கர் ஜிவால்

சென்னை, அக். 25 காவல் அதி­கா­ரி­களின் வரு­டாந்­திர ரக­சி­ய அறிக்­கை­யை தாக்கல் செய்வதற்கு உருவாக்கப்பட்ட தனி செயலியை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். இது தொடர்­பாக டிஜிபி அலு­வலகம் வௌியிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பு கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொரு காவல் அதிகாரிக்கும் (பிரிவு ஏ அண்ட் பி அதிகாரிகள்) வருடாந்திர ரகசிய அறிக்கை அல்லது வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையானது இதுவரை காகித வடிவில் தயாரித்து, செயல்படுத்தப்பட்டு வருகின்றது. டிஜிபி சங்­கர்­ஜிவால் உத்­த­ரவின் பேரில் இந்த […]

Loading

செய்திகள்

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்தது: 140 பேர் பரிதாப பலி

அபுசா, அக். 17– நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து வெடித்து சிதறியதில் 140 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் சரக்கு ரெயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. மக்கள் 140 பேர் பலி இந்நிலையில், நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென […]

Loading

செய்திகள்

ஈஷா மையத்தில் இன்று 2வது நாளாக விசாரணை

கோவை, அக். 2– கோவை ஈஷா மையத்தில் இன்றும் 2வது நாளாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையத்தில் தங்கி உள்ள தனது இரு மகள்களை மீட்டுத் தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையில், ஈஷா மீதான வழக்குகள், வழக்குகளின் விவரம், மகள்கள் கட்டாயத்தின் பேரில் யோகா […]

Loading

செய்திகள்

காவல்துறை எழுப்பிய கேள்விக்கு நாளை பதில்: விஜய் கட்சி அறிவிப்பு

சென்னை, செப். 3– மாநாடு நடத்துவது குறித்து காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். இதனையடுத்து, காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய […]

Loading