செய்திகள்

17 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த காவலர்

கமிஷனர் அருண் பாராட்டு சென்னை, மார்ச் 3– 17 ஆண்டுகள் தலைமறைவாகயிருந்த குற்றவாளியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை சென்னை காவல்துறை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னையைச் சேர்ந்த முகமது சமீர் என்பவரின் கேப்பிட்டல் நிறுவனத்தில் ஜெய்கணேஷ் வியாபார ஒப்பந்தம் செய்து நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த பணத்தை திரும்பி கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரம் அடைந்த ஜெய்கணேஷ் கடந்த 13.09.2003ம் தேதி 9 பேர் […]

Loading

செய்திகள்

காவலர் வீரவணக்க நாள் : ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, அக். 21– இன்று காவலர் வீரவணக்க நாள். இதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘நாட்டின் எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாப்பது போல், நமது வீடுகளைப் பாதுகாப்பவர்கள் காவல்துறையினர். தங்கள் உயிரையும் துச்சமென நினைத்துக் கடமையாற்றும்போது உயிர்த்தியாகம் செய்தோர் பலர். அந்த மாவீரர்களையும் அவர்களது தியாகத்தையும் போற்றி காவலர் வீரவணக்கநாளில் வீரவணக்கம் செலுத்துகிறேன்’’. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading