ஸ்ரீநகர், நவ. 2 ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான கான்யாரில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இன்று காலை துப்பாக்கி சூடு நடைபெற்றது. இது குறித்து அதிகாரிகள் கூறும் போது, “கான்யார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் இன்று காலை அங்கு சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், தங்கள் மீதான தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். அதனைத் தொடந்து […]