சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு சென்னை, டிச.2– சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காற்றுடன் கனமழை கொட்டியது. இதன் காரணமாக சென்னைக்கு […]