செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் 344 ஏரிகள் நிரம்பின

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு சென்னை, டிச.2– சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காற்றுடன் கனமழை கொட்டியது. இதன் காரணமாக சென்னைக்கு […]

Loading

செய்திகள்

சிருங்கேரி விதுசேகர பாரதி சுவாமிகள் காஞ்சிபுரம் கோவில்களில் தரிசனம்

சென்னை, அக். 28 சிருங்கேரி சங்கராசாரியர் விதுசேகர பாரதி சுவாமிகள் காஞ்சிபுரம் கோயில்களில் தரிசனம் செய்தார். சிருங்கேரி சங்கராசாரியார் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் வருகை புரிந்தார். காஞ்சிபுரம் குளக்கரை மாரியம்மன் கோயில் அருகில் அவருக்கு பக்தர்கள் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், காஞ்சிபுரம் சாலை தெருவில் அமைந்துள்ள சிருங்கேரி சாரதா பீடத்தின் கிளைக்கு வருகைபுரிந்தார். நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பில், அவருக்கு பூரண கும்ப […]

Loading