செய்திகள் நாடும் நடப்பும்

பெருமைப்படுகிறோம்: ராணுவத்துக்கு காங்கிரஸ் ராகுல் பாராட்டு

டெல்லி, மே 7– சிறப்பாக செயல்பட்ட, இந்தியா பாதுகாப்பு படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பெருமைப்படுகிறோம் மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

சாதிவாரி கணக்கெடுப்பு

தலையங்கம் இந்தியாவில் அடுத்து நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த உள்ளது. கேள்வி என்னவென்றால் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோடி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது என்பதுதான். கேள்வி என்னவென்றால், இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் காட்டிவந்த மோடி அரசு, ஏன் அதற்கு ஒப்புக்கொண்டது என்பதுதான். சாதி என்பது இந்திய அரசியலில் ஒரு முக்கிய அம்சமாக இருப்பதை அறிவோம். கடந்த மாதம், குஜராத்தில் நடந்த இரண்டு […]

Loading

செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி

புதுடெல்லி, ஏப். 24– பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், அமெரிக்க சுற்றுப் பயணத்தை பாதியில் ரத்து செய்து நாடு திரும்பிய ராகுல் காந்தி கலந்து கொண்டார் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் […]

Loading

செய்திகள்

2 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு

நியூயார்க், ஏப். 20– இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுடன் ராகுல் கலந்துரையாட உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தலைமையில் உற்சாக […]

Loading

செய்திகள்

டெல்லி மருத்துவமனையிலிருந்து சோனியா காந்தி வீடு திரும்பினார்

டெல்லி, பிப். 21– வயிறு சம்பந்தமான உடல் உபாதையால், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து இன்று காலையில் வீடு திரும்பினார். காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவரான, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு வயிறு சம்பந்தமான உடல் உபாதை ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் நேற்று மாலையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பிய சோனியா இந்நிலையில், […]

Loading

செய்திகள்

சீமான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜன. 22– கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி என பேசி, […]

Loading

செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க கோரிக்கை

சென்னை, ஜன. 4– ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து காலியான ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாக இது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தலில், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு வழங்க காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல் […]

Loading

செய்திகள்

அமித்ஷா சர்ச்சை கருத்து: முதல்வர் ஸ்டாலின் பதிலடி

சென்னை, டிச. 18– பாவங்களை செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார். மக்களவையில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரைச் சொல்வது குறித்து சர்ச்சைக்குரிய சில கருத்துகளை சொல்லியிருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று விமர்சனத்தை முன் வைத்துள்ளார். ஆனால், மத்திய அமைச்சர் அமித்ஷா பெயரைக் குறிப்பிடாமல், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.. அதில், அதிக பாவங்கள் […]

Loading

செய்திகள்

காங்கிரசின் 55 ஆண்டு ஆட்சியில் அரசியலமைப்பில் 77 திருத்தங்கள்; பாஜகவின் 16 ஆண்டில் 22 திருத்தங்கள்

நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேச்சு டெல்லி, டிச. 18– காங்கிரசின் 55 ஆண்டு ஆட்சியில் அரசியலமைப்பில் 77 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் பாரதீய ஜனதாவின் 16 ஆண்டு ஆட்சியில் 22 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றும் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தில் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் விவாதம் நடந்த போது மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, “அரசியலமைப்பு ஒருபோதும் மாறாதது என்றெல்லாம் கருதப்படவில்லை. அரசியலமைப்பை திருத்துவதற்கான விதி 368-ல் உள்ளது. அரசியலமைப்பு மாற்றம் காங்கிரஸ் […]

Loading

செய்திகள்

பார்லிமெண்டில் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வி இருக்கைக்கு அடியில் பணக்கட்டு கண்டுபிடிப்பு

புதுடெல்லி, டிச. 6– காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கைக்கு கீழே பணம் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். பார்லிமெண்ட் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25–ந்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் துவங்கியதில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடி இன்றைய அலுவல் நேரங்கள் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, மக்களவையை டிசம்பர் 9ம் தேதி காலை 11 […]

Loading