செய்திகள்

தாம்பரம் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 23 பேர் மருத்துவமனையில் அனுமதி: 2 பேர் பலி

அமைச்சர் அன்பரசன் நேரில் ஆய்வு சென்னை, டிச. 5– தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் பலியானார்கள். சென்னை தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனை அறியாமல் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் […]

Loading