பொள்ளாச்சி, டிச. 1– பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நர்ஸ்கள் கழிவறையில் பேனா கேமிரா வைத்த பயிற்சி டாக்டர் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தனித்தனியாக உள்ளன. நேற்று கழிவறைக்கு சென்ற பெண் நர்சுகள், கழிவறையில் காமிரா வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் பிரஸ்சில் பேனா கேமிரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி நர்சுகள் ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்துவிடம் புகார் […]