மத்திய அரசு வழங்கியது சென்னை, ஏப்.19- தமிழ்நாட்டை சேர்ந்த 2,381 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு ரூ.5.83 கோடி வழங்கி உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பை தொடருவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 9-ம் முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரத்து 600 வரையிலும், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.10,100 முதல் […]