செய்திகள்

பி.எஸ்.பி.பி. பள்ளியில் 3 நாள் இசை நாட்டிய விழா

சென்னை, டிச. 9: சென்னையில் பிரபலமான பத்மசேஷாத்ரி பால பவன் பள்ளி குழுமத்தின் நிறுவனர், திருமதி ஒய்ஜிபியின் நுாற்றாண்டு இசை நாட்டிய துவக்க விழா, கே.கே., நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. தொழில் அதிபர் நல்லி குப்புசாமி துவக்கி வைத்து உரையாற்றினார். ‘‘ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம்,திருமதி ஒய்ஜிபியின் 80வது பிறந்த நாள் விழாவிற்கு பள்ளிக்கு வந்தார். பின், அவரது வீட்டிற்கும் சென்றார். பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு தான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், வீட்டிற்கு […]

Loading

செய்திகள்

விஐடி பல்கலைகழகத்தில் போபால் மையம் சார்பில் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல்

வேலூர்: நவ.23: விஐடி பல்கலைகழகம் போபால் மையத்தின் சார்பில் தமிழ்நாடு மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு வேந்தர் ஜி.விஸ்வநாதன் சான்றிதழ்கள் வழங்கி சிறபித்தார். விஐடி பல்கலைகழகம் போபால் மையத்தின் சார்பில் 3–-வது ஆண்டாக தமிழ் மொழியின் சிறப்பை இன்றைய மாணவர்கள் உணர்ந்து கல்வி பயின்று எதிர்காலத்தில் தமிழ்மொழியை சிறந்து விளங்கிட செய்ய இப் போட்டிகள் நடத்தபடுகிறது. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் நடத்த திட்டமிட்டு, […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டில் தான் கல்வியில் இலவசத் திட்டங்கள் : பீகாரைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி உருக்கம்

சென்னை, மே 18– பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஜியா, சென்னையில் தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜியா குமாரி, சென்னை அடுத்த பல்லாவரம் அருகே கவுல் பஜாரில் உள்ள அரசு பள்ளியில் படித்து, தமிழ்நாடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 467/500 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழில் 93, சமூக அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் தலா 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஜியாவின் தந்தை தனஞ்சய் திவாரி, 17 ஆண்டுகளுக்கு […]

Loading

செய்திகள்

தமிழ்நாட்டை சேர்ந்த 2,381 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.5.83 கோடி கல்வி உதவித்தொகை:

மத்திய அரசு வழங்கியது சென்னை, ஏப்.19- தமிழ்நாட்டை சேர்ந்த 2,381 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு ரூ.5.83 கோடி வழங்கி உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பை தொடருவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 9-ம் முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரத்து 600 வரையிலும், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.10,100 முதல் […]

Loading