செய்திகள்

தமிழ்நாட்டை சேர்ந்த 2,381 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.5.83 கோடி கல்வி உதவித்தொகை:

மத்திய அரசு வழங்கியது சென்னை, ஏப்.19- தமிழ்நாட்டை சேர்ந்த 2,381 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மத்திய அரசு ரூ.5.83 கோடி வழங்கி உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பை தொடருவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 9-ம் முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரத்து 600 வரையிலும், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.10,100 முதல் […]

Loading

செய்திகள்

ஏஆர்பிஆர் ஈவன்ட்ஸ், ‘மக்கள் குரல்’ நாளிதழ் சார்பிலான 2 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா

அறிவியல்–கல்வியில் சிறந்த 54 ஆசிரியர்களுக்கு விருது இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார், பேராசிரியர் எஸ்.வின்சென்ட் வாழ்த்து சென்னை, மார்ச் 3– மக்கள் குரல் நாளிதழுடன் இணைந்து, ஏஆர்பிஆர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் நடத்தப்படும் அறிவியல்–கல்வி விருது வழங்கும் விழாவில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் 54 பேருக்கு இஸ்ரோ விஞ்ஞானி சசிக்குமார், பேராசிரியர் வின்சென்ட் ஆகியோர் விருதுகள் வழங்கி வாழ்த்தினர். மக்கள் குரல் நாளிதழுடன் இணைந்து ஏஆர்பிஆர் ஈவன்ட்ஸ் சார்பில் நடைபெற்ற அறிவியல்–கல்வி விருதுகள் வழங்கும் 2 ஆம் ஆண்டு விழா, […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைப்பது ஸ்டாலின் திட்டம்

நாடும் நடப்பும் – ஆர் முத்துக்குமார் மக்களின் கேள்விகளுக்கு “உங்களில் ஒருவன்” நிகழ்ச்சியின் வாயிலாக பதிலளித்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய அரசின் அணுகுமுறையையும் நிதி ஒதுக்கீட்டின் குறைப்பையும் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றிய அரசால் தமிழ்நாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைவாகவே உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டின் பெயரையே கூட ஒன்றிய பட்ஜெட்டில் நினைவுபடுத்தவில்லை. அது ஏன்? என கேள்வி எழுப்பினார். தமிழக மாணவர்களின் கல்வி உதவித்தொகைகளுக்கான நிதியைக் கூட நிறுத்தியுள்ள […]

Loading

சிறுகதை

மாற்றத்திற்கான விதை – சுப்ரிஜா சிவக்குமார்

இளமதி அதிர்ச்சி அடைந்தாள். நகர சூழல் பெண்களை முன்னேற்றியிருக்கும் என எண்ணியிருந்தவளுக்கு அது ஏமாற்றமாக இருந்தது. புதிய பணிக்காக தன் சொந்த ஊரை விட்டு நகரத்திற்கு வந்தவள் இளமதி . அது அவளுக்கு வருத்தமாகத் தான் இருந்தது. இருப்பினும் தான் சிக்குண்டிருந்த சிற்றூர் சமூகச் சூழலிருந்து விடுதலை கிடைக்கப்போகும் எண்ணம் அவளுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது. அவள் வளர்ந்தது ஒரு நல்ல சூழலை போல் பிறருக்கு தோன்றினாலும் இளமதிக்கு அது உண்மை இல்லையென்று தெரியும். பெண்ணாக பிறந்ததினால் […]

Loading

செய்திகள்

அனைத்துப் பிரிவினருக்கும் பள்ளிக் கல்வியை வழங்க பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி, டிச. 7– சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பள்ளிக் கல்வியை வழங்க மத்திய அரசு உறுதி எடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் 85 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைத் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் பள்ளிக் கல்வி அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக மாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நமது அரசு பள்ளிக் கல்வியை அனைவருக்கும் கிடைக்கும் விதமாக பெரிய முடிவு […]

Loading