செய்திகள்

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் !

சென்னை கலெக்டர் எச்சரிக்கை சென்னை, மே 1– இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக பெண்களுக்கான உதவி எண் மற்றும் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோ சேவை நடைமுறைபடுத்தப்படும் என சமூக நலத் துறை அமைச்சரின் […]

Loading

செய்திகள்

கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா பேச்சு :

இயற்கை வளங்களை பாதுகாக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: கடலூர், ஏப்.24-– அனைத்து அரசு துறைகளும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று காலநிலை மாற்றத்திற்கான பயிற்சியில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேசினார். கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காலநிலை மாற்றத்திற்கான திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக அரசு உத்தரவின்பேரில், […]

Loading

செய்திகள்

‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் அறிவிப்பு : சென்னை, ஏப். 20– 2025–ம் ஆண்டிற்கான ‘முதலமைச்சர் மாநில இளைஞர் விருது’க்கு இணையதளம் மூலம் மே 3–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– சமுதாய வளர்ச்சிக்குச் சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும்பொருட்டு “முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினத்தன்று 15 வயது முதல் 35 வயது […]

Loading

செய்திகள்

கடலூரில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி:

கடலூர், ஏப்.18- கடலூரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ஒரு சிறந்த விடியலின் மாற்றங்களை நோக்கி பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னேற்றும் வகையில் […]

Loading

செய்திகள்

முதல்வரின் வீடு மறு கட்டுமானம் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யவேண்டும்:

விழுப்புரம், ஏப்.17- முதல்-அமைச்சரின் வீடு மறு கட்டுமானம் திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் முன்னேற்ற பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி […]

Loading

செய்திகள்

‘‘ஸ்டார் அகாடமி’’ தேர்வுப் போட்டிகள் பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் : சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை, ஏப் 17– சென்னை மாவட்டம் “எஸ்டிஏடி (SDAT) ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம்” – துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு தேர்வுப் போட்டிகள் மற்றும் பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– துணை முதலமைச்சர் 2024–-2025–ம் ஆண்டிற்காண மான்ய கோரிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் 38 மாவட்டங்களிலும் ஸ்டார் அகாடமி வெவ்வேறு விளையாட்டுகளுடன் […]

Loading

செய்திகள்

வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் போதைப்பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்: கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தல்

வேலூர், ஏப்.16- வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிராக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவுறுத்தினார். வேலூர் மாவட்ட அளவில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, மாவட்ட சுகாதார அலுவலர் பரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு வேலூர் […]

Loading

செய்திகள்

விழுப்புரத்தில் 501 திருநங்கைகளுக்கு இலவச பட்டா: கலெக்டர் ஷேக் அப்துல் வழங்கினார்

விழுப்புரம், ஏப்.16- விழுப்புரம் மாவட்டத்தில் 501 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை கலெக்டர் ஷேக் அப்துல் வழங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் திருநங்கையர் நல தினம் நேற்று விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-– விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசால் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து […]

Loading

செய்திகள்

கடலூர் ரெங்கநாதபுரம் ஊராட்சியில் இலங்கை தமிழர் குடியிருப்பு கட்டுமான பணிகள்: கலெக்டர் சிபி ஆதித்யா ஆய்வு

கடலூர், ஏப்.16– குறிஞ்சிப்பாடி வட்டம், ரெங்கநாதபுரம் ஊராட்சியில் மேட்டுவெளி பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.8.3 கோடி மதிப்பீட்டில் 300 சதுரஅடி அளவில் ஓடு பதித்த தரை தளத்துடன் கூடிய 4 வீடுகள் கொண்ட 41 தொகுப்புகள் மற்றும் 2 தனிவீடுகள் என மொத்தம் 166 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா நேரில் ஆய்வு செய்தார். —-கடலூர் […]

Loading

செய்திகள்

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால்: கலெக்டர் வழங்கினார்

ராணிப்பேட்டை, ஏப்.16- ராணிப்பேட்டையில் கலெக்டர் சந்திரகலா, 173 மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகள், 21 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் வீதம் ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் நவீன செயற்கை கை, கால்கள் ஆகியவற்றை வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கி, 173 மாற்றுத் […]

Loading