செய்திகள்

கலவரத்தை ஏற்படுத்த நினைத்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்: சேகர்பாபு

சென்னை, பிப்.5– திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படுத்த நினைத்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என பா.ஜ.க.வினரை அமைச்சர் பி.கே. சேகர்பாபு எச்சரித்துள்ளார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சென்னை, ஓட்டேரி ஆதி படவேட்டம்மன் திருக்கோயிலில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர், அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:– இந்த அரசு ஏற்பட்ட பின், இதுவரை 2,504 குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளதோடு, வருகின்ற 9 […]

Loading

செய்திகள்

சீமான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, ஜன. 22– கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இன துரோகி தேச துரோகி என பேசி, […]

Loading