செய்திகள்

காலி மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி, டிச.21- காலி மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள காலி மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு சிறப்பு கலந்தாய்வுகளை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. அது தொடர்பான ஒரு மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அந்த […]

Loading

செய்திகள்

என்ஜினீயரிங் கலந்தாய்வு நிறைவு: 72 சதவீத இடங்கள் நிரம்பின

சென்னை, செப்.15-– என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு அனைத்தும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், நடப்பாண்டில் 72 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. 2024-–25-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 433 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 79 ஆயிரத்து 950 காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவ-–மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்தது. இதில் 836 பேர் இடங்களை தேர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து பொது கலந்தாய்வு […]

Loading