செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் 3 ஆண்டில் 33 ஆயிரம் இளவயது கர்ப்பிணிகள்

பெங்களூரு, ஜன. 30– கர்நாடக மாநிலத்தில் மிக இளம் வயதில் பெண்கள் கர்ப்பமடைவது தொடர் கதையாகி வருகிறது என்றும் கடந்த 3 ஆண்டுகளில் 33 ஆயிரம் பேர் கர்ப்பமாகி உள்ளதாவும் அண்மை கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா மாநிலத்தில் மாவட்ட அளவில் கர்ப்பிணிகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் 2021-22 முதல் 2023-24 வரை டீன் ஏஜ் கர்ப்பங்கள் 33,621 எனப் பதிவாகியுள்ளன. இதில் பெங்களூரு அர்பன் மாவட்டத்தில் தான் அதிகப்படியான டீன் ஏஜ் கர்ப்பங்கள் […]

Loading

செய்திகள்

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்

புதுடெல்லி, செப்.13-– தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியது. காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 103-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட 4 மாநில நிர்வாகிகளும் அவர்களது தலைமையிடத்தில் இருந்து கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு சார்பில் அரசு உறுப்பினரும், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளருமான ஆர்.தயாளகுமார் திருச்சியில் இருந்தும், பிற அதிகாரிகள் சென்னையில் இருந்தும் பங்கேற்றனர். […]

Loading