நாகை, அக். 24– நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை ‘டானா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையே கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நாகையில் இருந்து இலங்கைக்கும்ம் இலங்கையில் இருந்து நாகைக்கும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் […]