செய்திகள்

சூறைக்காற்றுடன் கன மழை: சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 7 விமானங்கள்

சென்னை, டிச. 11– சென்னையில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததால் 7 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக இன்று காலையில் சென்னையின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தன. […]

Loading

செய்திகள்

கன மழை; குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர், அக். 15– திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. ஏரிகளின் நீர்வரத்து விவரம் பின்வருமாறு:– புழல் ஏரிக்கான நீர்வரத்து நேற்று 196 கன அடியாக இருந்த நிலையில், இன்று 277 கன […]

Loading

செய்திகள்

குன்னூரில் கன மழை: மண்சரிவில் சிக்கிய ஆசிரியை உயிரிழப்பு

மலை ரெயில் சேவை இன்று ரத்து குன்னூர், செப். 30– குன்னூரில் பெய்த கன மழையால் மண் சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். அதில் மண்ணில் புதைந்த ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பா் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு எதிா்பாா்த்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் […]

Loading