செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் கனமழை: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

சிறீநகர், ஏப்.21– ஜம்மு-காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் செனாப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் ஆற்றின் அருகில் இருக்கும் தரம்குண்ட் கிராமத்தில் புகுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளம் புகுந்ததில் ஆற்றின் அருகாமையில் இருந்த 10 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. மேலும், 25 முதல் 30 வீடுகள் சேதமடைந்தன. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு மேலும் […]

Loading

செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

ஸ்ரீநகர், ஏப்.20– ஜம்மு காஷ்மீரில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு -காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள ஜம்பா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், அருகே இருந்த தரம்கண்ட் என்ற கிராமத்தை சூழ்ந்தது. மேலும், நிலச்சரிவால் கிராமத்தில் இருந்த 10–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த […]

Loading

செய்திகள்

வயநாட்டில் கனமழை : பண்ணையின் கூரைவிழுந்து 3500 கோழி குஞ்சுகள் பலி

திருவனந்தபுரம், ஏப். 15– கேரளாவில் சூறை காற்றுடன் கன மழை பெய்ததால், வயநாட்டில் கோழி பண்ணையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3500 கோழி குஞ்சுகள் பலியாகி உள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு பின் மீண்டும் கனமழை பெய்ய துவங்கியுள்ளது. வயநாடு, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் மரங்கள் பெயர்ந்து சாலைகளிலும், வீடுகளிலும் விழுந்தன. மின்சாரம் துண்டிப்பு வாழைத் தோட்டங்கள் அடியோடு சாய்ந்தன. மரங்கள் […]

Loading

செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் கனமழை: சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

திருவாரூர், ஏப். 12– இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே பெய்த கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 7.6 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. மேலும் மன்னார்குடியில் 6.5 செ.மீ, குடவாசலில் 4.7 செ.மீ, நீடாமங்கலத்தில் 4.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் ஆட்டூர் சாலையில் கூரை வீட்டில் வசித்து வந்தவர் கட்டிட […]

Loading

செய்திகள்

அமெரிக்காவில் கனமழையால் 18 பேர் பலி: புயல் எச்சரிக்கை அறிவிப்பு

நியூயார்க், ஏப். 7– அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி சுமார் 18 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து ஓஹியோ வரை பல்வேறு மாகாணங்களில் கனமழை கொட்டியது. குறிப்பாக, கென்டகி, டென்னசி, அலபாமா ஆகிய மாகாணங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 18 பேர் பலி அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து ஓஹியோ வரை பல்வேறு மாகாணங்களில் கனமழை கொட்டியது. குறிப்பாக, […]

Loading

செய்திகள்

அர்ஜென்டினா கனமழையில் 10 பேர் பலி

எஸ்பானா, மார்ச் 9– அர்ஜென்டினாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜென்டினாவில் பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் பாஹியா பிளான்கா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக வீடுகள், கட்டிடங்களை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். 10 பேர் பலி இது குறித்து மாகாணத்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேவியர் […]

Loading

செய்திகள்

சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் தத்தளிக்கும் மெக்கா

வெள்ளப்பெருக்கில் சிக்கிய வாகனங்கள் ரியாத், ஜன. 08– சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப்பெருக்கால், இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு மிக குறைவான அளவே மழை பதிவாகும். சராசரியாக ஆண்டுக்கு 10 சென்டி மீட்டர் மழை பெய்வதே பெரிய விஷயம். ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக சவுதி அரேபியாவில் அவ்வப்போது கனமழை […]

Loading

செய்திகள்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்

சென்னை, டிச. 24– வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:– தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய […]

Loading

செய்திகள்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்

சென்னை, டிச. 18– புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்), இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழக– தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும். […]

Loading

செய்திகள்

மழை பாதிப்பை சமாளிப்போம்: ஸ்டாலின் உறுதி

சென்னை, டிச.13– மழை வெள்ள பாதிப்பை சமாளித்து நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். கேள்வி: தென் மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? முதலமைச்சர் பதில்: தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவிற்கு மழை பெய்திருக்கிறது. அதற்கு ஏற்கனவே […]

Loading