வெள்ளப்பெருக்கில் சிக்கிய வாகனங்கள் ரியாத், ஜன. 08– சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப்பெருக்கால், இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். பாலைவன நாடான சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு மிக குறைவான அளவே மழை பதிவாகும். சராசரியாக ஆண்டுக்கு 10 சென்டி மீட்டர் மழை பெய்வதே பெரிய விஷயம். ஆனால் தற்போது பருவநிலை மாற்றம் காரணமாக சவுதி அரேபியாவில் அவ்வப்போது கனமழை […]