சென்னை, ஜன.31- போராட்டம் நடத்தினாலே கைது செய்வதா என்றும், தி.மு.க. அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 44 மாத கால தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியில், தமிழக மக்கள் தங்களின் தேவைக்காகவும், நலனுக்காகவும் வீதியில் இறங்கி போராடக்கூடிய அவலம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவதை இந்த […]