செய்திகள்

போராட்டம் நடத்தினாலே கைது செய்வதா? : எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை, ஜன.31- போராட்டம் நடத்தினாலே கைது செய்வதா என்றும், தி.மு.க. அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 44 மாத கால தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியில், தமிழக மக்கள் தங்களின் தேவைக்காகவும், நலனுக்காகவும் வீதியில் இறங்கி போராடக்கூடிய அவலம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக, அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவதை இந்த […]

Loading

செய்திகள்

விஜய் போபியாவால் அவதிப்படும் சீமான்; தொண்டர்களை வழிநடத்த தகுதி இல்லாதவர்

சுப. உதயக்குமார் கடும் கண்டனம் சென்னை, ஜன. 13– நடிகர் விஜய் போபியாவால் பாதிக்கப்பட்டுள்ள சீமான், தமிழினத்தை வழிநடத்திச் செல்ல எந்தவிதமானத் தகுதிகளோ, திறமைகளோ இல்லாதவர் என்று பச்சைத் தமிழகம் இயக்கத்தைச் சேர்ந்த சுப. உதயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியார் குறித்து சீமானின் பேச்சுக்களைக் கண்டித்துள்ள சுப. உதயகுமார் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– “அரசியல் என்பது முன்னோக்கிச் செல்லும் ஓர் இலட்சியப் பயணம். முன்னாளில் வழிநடத்திய தலைவர்களிடமிருந்து இந்நாளில் கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு, தள்ள வேண்டியவற்றைத் […]

Loading

செய்திகள்

அறப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதா? தி.மு.க. அரசிற்கு ஓ.பி.எஸ். கடும் கண்டனம்

சென்னை, ஜன. 5– அறப்போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதா? என தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அண்ணா வழியில் ஆட்சித் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, அவருடைய கருத்துகளுக்கு முரணான வழியில், மக்களாட்சிக்கு புறம்பாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் அறப் போரட்டங்களை நடத்தி […]

Loading

செய்திகள்

ஜெர்மனியில் நடந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி, டிச. 22– ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் பரபரப்பான கிறிஸ்துமஸ் சந்தையில் சொகுசு கார் புகுந்ததில், 5 பேர் பலியாகினர்; 70 பேர் காயமடைந்தனர். காரை தாறுமாறாக ஓட்டிய சவுதி அரேபியா டாக்டர் கைது செய்யப்பட்டார்; இதில் பயங்கரவாதிகளின் பின்னணி உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் இந்தியர்கள் 7 பேரும் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

Loading

செய்திகள்

தி.மு.க. செயற்குழுவில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம்

அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. செயற்குழுக் கூட்டம்” இன்று காலை 10 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதைக் கண்டித்து தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:– அரசியல் சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும், அடித்தட்டு மக்களின் குரலாக அரசியல் நிர்ணய […]

Loading

செய்திகள்

‘டீசலுக்கு கூடுதல் வரி விதிக்க முயற்சிப்பதா?’ : தி.மு.க. அரசுக்கு ஓ.பி.எஸ். கடும் கண்டனம்

சென்னை, நவ.16– டீசலுக்கு கூடுதல் வரி விதிக்க முயற்சிக்கும் தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பெட்ரோல், டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5–-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.4–-ம் குறைக்கப்படும்” என்று தி.மு.க.வின் தேர்தல் […]

Loading

செய்திகள்

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ வெளியீடு: யூடியூபர் இர்பானுக்கு மருத்துவர்கள் கண்டனம்

சென்னை, அக். 21– குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். யூடியூப்பில் சாப்பாடு தொடர்பான வீடியோ பதிவிட்டு, அதிகமாக சப்ஸ்கிரைபவர்களை பெற்றவர் தான் இர்பான். ஒரு பெரிய திரைப்படம் வெளியாகும் முன்னே அந்த திரைப்படத்தில் நடித்த நடிகருடன் இணைந்து பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே அவரிடம் நேர்காணல் நடத்துவது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இவருக்கான […]

Loading

செய்திகள்

யாரும் புண்படக்கூடாது என்பது திராவிடம்; மற்றவரை புண்படுத்தி மகிழ்வது ஆரியம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிடத்தை நீக்குவதா? ஆளுநருக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் சென்னை, அக். 19– தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது என, ஆளுநருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில், அதன் பொன்விழா ஆண்டு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடு, இந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் […]

Loading

செய்திகள்

விவசாயிகளுக்கு எதிரான கங்கனா ரனாவத் கருத்து: ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி, ஆக. 27– விவசாயிகளை தொடர்ந்து பா.ஜ.க. அரசு அவமானப்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத்தின் கீழ்த்தரமான கருத்துக்கள் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இமாச்சல் பிரதேச மண்டி தொகுதி பாஜக எம்பியான கங்கனா ரனாவத் சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கங்கனா அளித்த பேட்டியில், மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் […]

Loading