கதைகள் சிறுகதை செய்திகள்

கண்காணிப்பு….! – ராஜா செல்லமுத்து

அந்தத் திருடர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. இந்த வீட்டில் தான் யாருமே இல்லையே? பிறகு எப்படி இத்தனை சரியாக சொல்கிறான்? நாம போட்டிருக்கிற சட்டை ,செய்யும் வேலை அத்தனையும் சரியாக சொல்கிறானே? ஒருவேளை கேமரா இருக்குமா? கேமரா இருந்தாலும் எங்கிருந்து பாத்திட்டு இருக்கான் “ என்று குழம்பிப் போய் இருந்தார்கள் அந்த திருடர்கள். ” டேய் திருட்டு பசங்களா? இப்போ நீங்க திருடன எல்லாத்தையும் எங்கெங்க எடுத்தீங்களோ அதே இடத்தில் வைக்கணும் .இல்ல . தொலைச்சுடுவேன்” என்று குரல் […]

Loading

செய்திகள்

கர்நாடகாவில் எச்.எம்.பி.வி. தொற்று : தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

ஓசூர், ஜன. 7– கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடகா – தமிழக எல்லையில் சுகாதாரப் பணியாளர்கள் கணிகாணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்டுள்ள எச்.எம்.பி.வி. என்ற நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த, 8 மாதம், 3 மாத குழந்தை என இருவருக்கு இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று, ஒருவரிடம் இருந்து […]

Loading

செய்திகள்

சென்னையில் 15 மண்டலங்களில் கண்காணிப்பு, மண்டல அலுவலர்கள் நியமனம்

மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் சென்னை, அக்.15-– வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு, நிவாரணம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) நிலையில் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:- திருவொற்றியூர் -– ஜி.எஸ்.சமீரன் […]

Loading

செய்திகள்

கேரளாவில் நிபா வைரஸ் பரவியுள்ளதால் நீலகிரி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

கூடலூர், செப். 18- கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியுள்ளதால் நீலகிரி எல்லையில் சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு நிபா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கேரளா அரசு காட்டு முண்டா என்ற இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து யாரும் வெளியே செல்லாதவாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது அதே போல் பொதுமக்கள் யாரும் முகக்கவசம் இல்லாமல் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. […]

Loading