செய்திகள்

சுரங்கம் அமைக்க எதிர்ப்பு: 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முழு கடையடைப்பு போராட்டம்

மதுரை, நவ. 29– மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி தமிழகத்தின் முதல் பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்டது. அழகர் மலைக்கும், பெருமாள் மலைக்கும் அரிட்டாபட்டி பல்வேறு சிறப்புகளை கொண்டது. அரிட்டாபட்டி மற்றும் அருகில் உள்ள மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ.வல்லாளப் பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் […]

Loading

செய்திகள்

தேவஸ்தானத்தை கண்டித்து பழநியில் கடையடைப்பு போராட்டம்: பக்தர்கள் அவதி

பழநி, ஜூலை 13– பழநியில் தேவஸ்தானத்தை கண்டித்து கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் வெளியூர் பக்தர்கள் அவதி அடைந்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 3 கி.மீ. தூரம் உள்ள கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு, தனியார் வாகனங்கள் நுழையத் தடைய விதிக்கப்பட்டுள்ளது. பழநி கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சென்று வர வசதியாக பேட்டரி கார்கள், மினி மற்றும் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, […]

Loading