செய்திகள்

கடலூரில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி:

கடலூர், ஏப்.18- கடலூரில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், ஒரு சிறந்த விடியலின் மாற்றங்களை நோக்கி பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை முன்னேற்றும் வகையில் […]

Loading

செய்திகள்

வாழ்வில் வெற்றிபெற மாணவர்கள் தொழில்நுட்பங்களை கற்க வேண்டும்: கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா அறிவுரை

கடலூர், ஏப்.17– வாழ்வில் வெற்றிபெற மாணவர்கள் கடின உழைப்புடன் தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.— கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் பேராசிரியர்கள் எழுதிய புத்தகத்தினை வெளியிட்டு கல்லூரி அளவில் பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா புத்தகம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது:– கல்லூரி கல்வியானது […]

Loading

செய்திகள்

கடலூர் ரெங்கநாதபுரம் ஊராட்சியில் இலங்கை தமிழர் குடியிருப்பு கட்டுமான பணிகள்: கலெக்டர் சிபி ஆதித்யா ஆய்வு

கடலூர், ஏப்.16– குறிஞ்சிப்பாடி வட்டம், ரெங்கநாதபுரம் ஊராட்சியில் மேட்டுவெளி பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு ரூ.8.3 கோடி மதிப்பீட்டில் 300 சதுரஅடி அளவில் ஓடு பதித்த தரை தளத்துடன் கூடிய 4 வீடுகள் கொண்ட 41 தொகுப்புகள் மற்றும் 2 தனிவீடுகள் என மொத்தம் 166 வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை கலெக்டர் சிபி ஆதித்யா நேரில் ஆய்வு செய்தார். —-கடலூர் […]

Loading

செய்திகள்

கடலூரில் 13 புதிய அரசு பஸ்கள் இயக்கம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

கடலூர், ஏப்.15- கடலூர்- சென்னை உள்ளிட்ட வழித்தடங்களில் 13 புதிய அரசு பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களின் சாலை போக்குவரத்தை மேம்படுத்தவும், கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் ஏராளமான பஸ் சேவைகள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பஸ் சேவைக்கு பயன்படுத்த இயலாத பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) […]

Loading

செய்திகள்

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது

கடலூர், மார்ச் 21– கடலூர் அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் ஊராட்சிக்குட்பட்ட மலையடி குப்பம், பெத்தான் குப்பம், கொடுக்கம்பாளையம் உள்ளிட்ட 4 கிராமங்களில் 160 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களை கையகப்படுத்தி தனியார் தோல் தொழிற்சாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தோல் ஆலைக்கு நிலம் எடுப்பதற்காக ஆக்கிரமிப்பு நிலங்களில் வளர்க்கப்பட்ட முந்திரி […]

Loading

செய்திகள்

கடலூர் மாவட்டம் நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை வாகனத்தினை

கடலூர், மார்ச் 2– கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை வாகனத்தினை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:– கடலூர் மாவட்டத்தில் தேசிய விலங்குகள் நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் 6 நடமாடும் கால்நடை கால்நடை மருத்துவ ஊர்தி செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மேலும் 2 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி பண்ருட்டி மற்றும் மங்களூர் ஒன்றியங்களுக்கு […]

Loading

செய்திகள்

டிப்பர் லாரி மோதி 30 செம்மறி ஆடுகள் பலி

கடலூர், பிப். 20– கடலூர் மாவட்டத்தில் சாலையில் சென்ற செம்மறி ஆடுகள் மீது டிப்பர் லாரி மோதியதில் 30 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் உடல் நசுங்கி பலியானது. கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த சித்தூரில் வசித்து வருபவர் பரமக்குடியை சேர்ந்த முருகேசன். இவர் 100 க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை இப்பகுதியில் வளர்த்து வருகின்றார். 30 ஆடுகள் பலி இந்நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு சாலை வழியாக ஓட்டி சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி […]

Loading

செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: கடலூரில் ஆசிரியர் கைது

கடலூர், பிப். 18– கடலூரில் 10-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த டி .குமாரபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் அரசு மாதிரி பள்ளியில், பொதுத்தேர்வுகளை முன்னிட்டு 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்று வருகிறது . இப்பள்ளியில் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்த்த ஞானபழனி (வயது 56) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் 60-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். […]

Loading

செய்திகள்

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கடலூர், பிப்.3-– திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற தேவநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 2023-–ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் தொடங்கியது. திருப்பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த 29-ந் தேதி யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் தேவநாதசுவாமி, தாயார் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு […]

Loading

செய்திகள்

தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி விழுப்புரம், கடலூர், புதுச்சேரிக்கு மிக கனமழை எச்சரிக்கை 19–ந்தேதி வரை சென்னையில் கனமழை சென்னை, பிப். 16– தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென்கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி காரணமாக, இன்று தெற்கு வங்கக்கடலின்‌ மத்திய பகுதிகளில்‌ ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி […]

Loading