செய்திகள்

பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து: தந்தை – மகள் உள்பட 3 பேர் பலி

கடலூர், ஜூன் 11– கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இருதயசாமி, ஸ்டெல்லா மேரி, சகாயமேரி, அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆகியோர் தங்களது ஊரிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மேல் நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள அந்தோனியார் கோவிலுக்கு நேற்று இரவு பாதயாத்திரை புறப்பட்டனர். இன்று அதிகாலை […]

Loading

செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் ரூ.16 கோடியில் வாய்க்கால் தூர்வாரும் பணி

அமைச்சர் துவக்கி வைத்தார் கடலூர், ஏப்.7– வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் காவேரி டெல்டா சிறப்பு தூர்வாரம் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் ரூ.16 கோடி மதிப்பீட்டில் 207 பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய தினசரி நாளங்காடி கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட கமலீஸ்வரன்கோயில் தெருவில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுவதையும், கொத்தங்குடி […]

Loading

செய்திகள்

பா.ம.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய வலியுறுத்தி திண்டிவனம் தாலுகா அலுவலகம் முற்றுகை

திண்டிவனம், நவ. 6 பா.ம.க. நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்ய வலியுறுத்தி திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ம.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் புவனகிரி மஞ்ச கொல்லை கிராமத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை வழிமறித்து குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் குடி போதையில் அந்த வாலிபரை கடுமையாக அடித்தும், காலால் முகத்தில் உதைத்தும் அராஜகம் செய்தாக கூறப்படுகிறது.அந்த வாலிபர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். […]

Loading

செய்திகள்

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் : கலெக்டர் சிபி ஆதித்யா வழங்கினார்

கடலூர், நவ. 5 கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் திங்கள் கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 462 […]

Loading