செய்திகள்

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை 6 வழிச்சாலையாக விஸ்தரிப்பு பணிகள் : எ.வ.வேலு ஆய்வு

சென்னை, மே 23– சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை (இ.சி.ஆர்) – 6 வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டு வரும் பணிகளையும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் தேர் செல்வதற்கு சாலை அகலப்படுத்தும் பணிகளையும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விரைவான பயணத்தை உறுதி செய்யும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து […]

Loading

செய்திகள்

சென்னை – கடலூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரூ.52 கோடியில் புதிய ரெயில் பாதை

புதுடெல்லி, மே.13- சென்னையில் இருந்து கடலூருக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய ரெயில் பாதை அமைக்க இந்த நிதியாண்டில் ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2025–2026ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் எத்தனை புதிய திட்டங்கள், எத்தனை இரட்டைப்பாதை திட்டங்கள்? என்பன போன்ற பல விவரங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்டது. இதற்கு ரெயில்வே நிர்வாகம் முறையாக பதில் அளித்து இருக்கிறது. இதன்படி தமிழ்நாட்டில் 8 புதிய […]

Loading

செய்திகள்

சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று முதல் துவங்கியது

கடற்கரை- – செங்கல்பட்டு இடையே இயக்கம் சென்னை, ஏப். 19–- சென்னை கடற்கரை – -செங்கல்பட்டு இடையே சென்னையின் முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது. சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் […]

Loading