சென்னை, மே 23– சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை (இ.சி.ஆர்) – 6 வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டு வரும் பணிகளையும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் தேர் செல்வதற்கு சாலை அகலப்படுத்தும் பணிகளையும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விரைவான பயணத்தை உறுதி செய்யும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து […]
![]()




