புதுடெல்லி, மே.13- சென்னையில் இருந்து கடலூருக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதிய ரெயில் பாதை அமைக்க இந்த நிதியாண்டில் ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2025–2026ம் நிதி ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் எத்தனை புதிய திட்டங்கள், எத்தனை இரட்டைப்பாதை திட்டங்கள்? என்பன போன்ற பல விவரங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்டது. இதற்கு ரெயில்வே நிர்வாகம் முறையாக பதில் அளித்து இருக்கிறது. இதன்படி தமிழ்நாட்டில் 8 புதிய […]