செய்திகள்

தாம்பரம் தனியார் கல்லூரி மாணவர்கள் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை

பல்லாவரம், நவ. 6– தாம்பரம் தனியார் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் 4 மாணவர்களை கைது செய்தனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களில் பலர் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை முதல், தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட […]

Loading

செய்திகள்

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் போதைப் பொருள் பரவல் குறைவு: டிஜிபி விளக்கம்

சென்னை, அக். 8– பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் பரவல் குறைவாக உள்ள பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என சென்னையில் பல பெற்றோர்கள் என்னிடம் புகார் அளிக்கின்றனர். தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக […]

Loading

செய்திகள்

கஞ்சா வேட்டை : 30 மாணவர்கள் கைது

செங்கல்பட்டு, ஆக. 31– பொத்தேரியில் போலீசார் நடத்தி அதிரடி கஞ்சா வேட்டையில் கல்லூரி மாணர்வகள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு […]

Loading

செய்திகள்

கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தாமல் கார் பந்தயம் நடத்துவதா?

எடப்பாடி பழனிசாமி கேள்வி சேலம், ஆக. 12- கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்தாமல் கார் பந்தயம் நடத்துவது தேவையா? என்று தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி ஆலச்சம்பாளையம் பகுதியில் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கம் […]

Loading

செய்திகள்

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்தி வந்த 7½ கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 3 பேர் கைது

திருப்பூர், ஜூன் 28– ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்திவரப்பட்ட 7½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர். ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமாஅனிதா, கிரிஜா, ஏட்டுகள் சுரேஷ், முகமதுசபி, சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரெயில் நிலையம் எதிரே உள்ள தலைமை தபால் […]

Loading