செய்திகள் நாடும் நடப்பும்

இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ 9.60 கோடி கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணம், ஏப். 30– தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 9.60 கோடி ரூபாய் மதிப்பிலான 320 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 4 பேரை கைது செய்தனர். நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு கடலோர மாவட்டங்களின் கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் சமீப காலமாக கடத்தல் அதிகரித்து வருகிறது. கஞ்சா, சமையல் மஞ்சள், இஞ்சி, ஐஸ், போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திலிருந்து அதிகப்படியாக இலங்கைக்கு கடத்தப்பட்டு […]

Loading

செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்

2 பேர் கைது : சென்னை, ஏப். 30– சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரூ. 2.5 லட்சம் கஞ்சாவை பறிமுதல் செய்த ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் ஆசாம் வாலிபர்கள் 2 பேரை கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் 4வது நடைமேடைக்கு வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வருகையை கவனித்து கொண்டிருந்த சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய ரெயில்வே பாதுகாப்புப்படை காவல்துறை ஆய்வாளர் டி. மதுசூதன் ரெட்டி மற்றும் குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு குழுவினர் சந்தேகத்திற்கிடமான […]

Loading

கதைகள் சிறுகதை செய்திகள்

போதை..! – ராஜா செல்லமுத்து

இத்தனைக்கும் பிரபாகரன் ஐந்தாவது தான் படித்துக் கொண்டிருந்தான். இந்த வயதில் அவனுக்கு இப்படி ஒரு பழக்கமா? இவனுக்குள் எப்படி அது நுழைந்தது ? இந்தப் பிஞ்சு வயதில் நஞ்சை கலந்தது யார்? என்று மயக்கம் போட்டு விழுந்தவனைக் காரில் தூக்கிப் போட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரபாகரனைச் சார்ந்த உறவினர்கள் . அம்மா அழுது கொண்டிருந்தாள். கேவிக் கேவிக் எதையோ பேசிக் கொண்டிருந்தார், பிரபாகரனின் அப்பா. ” இந்தப் பள்ளிக்கூடம் சரி இல்லைங்க எல்லாரையும் […]

Loading

செய்திகள்

இலங்கைக்கு கடத்தவதற்காக மண்டபம் பகுதியில் பதுக்கி வைத்த 55 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமேஸ்வரம், ஏப்ரல் 8- இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5.50 லட்சம் மதிப்புள்ள 55 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தென் கடற்கரை அய்யனார் கோவில் அருகே கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக 27 பொட்டலங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த சொகுசு காரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.5.50 […]

Loading

செய்திகள்

தாம்பரம் தனியார் கல்லூரி மாணவர்கள் விடுதியில் போலீசார் அதிரடி சோதனை

பல்லாவரம், நவ. 6– தாம்பரம் தனியார் கல்லூரி மாணவர்கள் விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் 4 மாணவர்களை கைது செய்தனர். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்களில் பலர் தனியாக அறை எடுத்து தங்கி உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து இன்று காலை முதல், தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட […]

Loading

செய்திகள்

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் போதைப் பொருள் பரவல் குறைவு: டிஜிபி விளக்கம்

சென்னை, அக். 8– பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் பரவல் குறைவாக உள்ள பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என சென்னையில் பல பெற்றோர்கள் என்னிடம் புகார் அளிக்கின்றனர். தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக […]

Loading