செய்திகள்

அறப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதா? தி.மு.க. அரசிற்கு ஓ.பி.எஸ். கடும் கண்டனம்

சென்னை, ஜன. 5– அறப்போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதா? என தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அண்ணா வழியில் ஆட்சித் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, அவருடைய கருத்துகளுக்கு முரணான வழியில், மக்களாட்சிக்கு புறம்பாக தி.மு.க. அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் அறப் போரட்டங்களை நடத்தி […]

Loading

செய்திகள்

‘டீசலுக்கு கூடுதல் வரி விதிக்க முயற்சிப்பதா?’ : தி.மு.க. அரசுக்கு ஓ.பி.எஸ். கடும் கண்டனம்

சென்னை, நவ.16– டீசலுக்கு கூடுதல் வரி விதிக்க முயற்சிக்கும் தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– பெட்ரோல், டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5–-ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.4–-ம் குறைக்கப்படும்” என்று தி.மு.க.வின் தேர்தல் […]

Loading

செய்திகள்

சுப்ரீம் கோர்ட் – காவேரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்

தி.மு.க. அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல் சென்னை, ஜூன் 17– உச்சநீதிமன்றம் மற்றும் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கிணங்க ஜூன் மாதத்திற்கான நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட கர்நாடக அரசுக்கு அழுத்தம் அளிக்குமாறு தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– உச்சநீதிமன்றம் மற்றும் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு திறந்துவிடவேண்டும். ஆனால், தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய உரிய […]

Loading