செய்திகள்

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் பலி :

தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம் ; ரூ. 10 லட்சம் நிவாரண உதவிக்கு அறிவுறுத்தல் சென்னை, ஏப் 21– திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசு என்று குற்றஞ்சாட்டி முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

Loading

செய்திகள்

மத்திய அரசின் கேஸ் விலை உயர்வு ஏற்புடையதல்ல: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை, ஏப். 9– கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தி இருப்பதும், பெட்ரோல், டீசல் விலையினை குறைக்காமல் இருப்பதும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளதாக மத்திய அரசு மீது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சா எண்ணெய் உற்பத்திக்கேற்ப தேவை அதிகரிக்காததன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. “சர்வதேச விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் […]

Loading

செய்திகள்

சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தி.மு.க. அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை, மார்ச். 24– சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தி.மு.க. அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மக்கள் நல்வாழ்வுக்கான திட்டங்களான, மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை புதிதாகக் கட்டுதல், நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்றவற்றை மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகப்படுத்தவும், அதற்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோரை உடனுக்குடன் நியமிக்கவும் […]

Loading

செய்திகள்

‘‘இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமைகள் அதிகம் தமிழ்நாட்டில் தான்’’

தி.மு.க. அரசு மீது ஓபிஎஸ் குற்­றச்­சாட்­டு ‘‘இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமைகள் அதிகம் தமிழ்நாட்டில் தான்’’ : தி.மு.க. அரசு மீது ஓபிஎஸ் குற்­றச்­சாட்­டு சென்னை, பிப் 19– இந்தியாவிலேயே பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்கியுள்ள தி.மு.க. அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவது ஒழுக்கமே என்று சொன்னால் அது மிகையாகாது. ‘ஒழுக்கம் விழுப்பம் […]

Loading

செய்திகள்

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஐகோர்ட் நீதிபதியின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி, நவ. 29– முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 2001 – 2006ல் அ.தி.மு.க. ஆட்சியின் போது, வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த ஓ.பி.எஸ் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1,77 கோடி சொத்து சேர்த்ததாக, தி.மு.க., ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், ஓ.பி.எஸ். மனைவி விஜயலட்சுமி, மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் […]

Loading

செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுப்பதா?

கேரள அரசுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் சென்னை, அக். 18– உச்ச நீதிமன்ற தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்காத கேரள அரசுக்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்ட பின் அணையின் […]

Loading