கதைகள் சிறுகதை

ஒரே நிகழ்வில் – மு.வெ.சம்பத்

மூர்த்தி தனது கல்யாணத்திற்கு மேடை மற்றும் எல்லா அலங்கார ஏற்பாடுகளையும் முகுந்தனிடம் ஒப்படைக்க எண்ணி அவரை வரவழைத்தார். சமீப காலமாக நல்ல திறமையாக முகுந்தன் செயல்படுவதை அறிந்து அவரிடம் கொடுக்க முடிவு செய்தார் மூர்த்தி. அலங்கார அமைப்பில் அம்சமாக செய்து வருபவர்களை திணற அடிப்பவர் என்று கூறக் கேட்டு தானும் மிக விமரிசையாக கொண்டாட முடிவு செய்து முகுந்தனிடம் பொறுப்பைக் கொடுத்தார். முகுந்தன் மூர்த்தியிடம் சார் நீங்கள் நன்றாக செலவு செய்ய முடிவு செய்திருந்தால் மிகவும் அமர்க்களமாக […]

Loading