செய்திகள்

ஆம்புலன்ஸ் விபத்து: ஒருவர் பலி

சிவகங்கை, பிப். 27– சிவகங்கை அருகே தனியார் ஆம்புலன்ஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மருத்துவ உதவியாளர் உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸில் ஓட்டுநராக பணியாற்றுபவர் பெரியண்ணன் (வயது 45). அதே மருத்துவமனை ஆம்புலன்ஸின் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்து வருபவர் மாலா. பெண் உதவியாளர் பலி இந்நிலையில் நேற்று அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு […]

Loading

செய்திகள்

ஈசிஆர் சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கல்பாக்கம், செப் 23 கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஈசிஆர் சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், நெடுமரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (52). பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை மருமகள் மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் கல்பாக்கம் நோக்கி ஈசிஆர் சாலையில் காரில் வந்துக்கொண்டிருந்தார். அப்போது, வாயலூர் அருகே சென்னை – -பாண்டிச்சேரி […]

Loading