செய்திகள்

சேலம் இரட்டை கொலை வழக்கு : பீகாரைச் சேர்ந்த ஒருவர் கைது

சேலம், மே 12– சேலம் சூரமங்கலம் பகுதியில் வயது முதிர்ந்த தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 65). இவர், தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி வித்யா (வயது 60). இந்நிலையில் நேற்று மதியம் பாஸ்கரனும், வித்யாவும் வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதைக் கண்ட அப்பகுதி […]

Loading

செய்திகள்

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! ஒருவர் கைது

வேலூர், பிப்.7– வேலூரில் ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அதிலிருந்து கீழே தள்ளிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரை சேர்ந்தவர் ஜமினி ஜோசப் என்பவரின் மனைவி ரேவதி. இவர் வீட்டிலேயே டெய்லரிங் வேலை செய்து வருகிறார். தற்போது ரேவதி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்த மங்கள சமுத்திரத்தில் உள்ள தாயார் வீட்டிற்கு செல்வதற்காக ரேவதி திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தார். திருப்பதி இன்டர்சிட்டி […]

Loading